இவர்கள் இருவரும் தான் காரணம்!! பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்ட நபர்!!

These two are the reason!! A person who made a tragic decision after registering on Facebook!!

இவர்கள் இருவரும் தான் காரணம்!! பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்ட நபர்!! தனது இந்த விபரீத முடிவுக்கு தனது மனைவியும், பெண் தோழியும் தான் முழு காரணம் என்று நபர் ஒருவர் பேஸ்புக்கில் போஸ்ட் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதயப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 45 வயதான நபர் ஒருவர் தனது தற்கொலைக்கு தனது மனைவி மற்றும் பெண் தோழியின் தொல்லையே  முக்கிய காரணம் என்று பேஸ்புக்கில் போஸ்ட்  … Read more

பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Special offer for women in deed registration!! The Tamil Nadu Government has announced!!

பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! பத்திரப்பதிவு என்பது ஒரு நிலத்திற்கு மட்டும் ஒரு வீட்டிற்கு பத்திரப்பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.இந்த பத்திரப்பதிவின் மூலம் தான் இது யாருடைய சொத்து என்பது தெரிய வரும். இந்த பத்திரப்பதிவு இருந்தால் மட்டுமே சொத்து ஆக்கரிமுப்புகளை கட்டு படுத்த முடியும்.மேலும் நாட்டில் சொத்து பிரச்சனை பலவற்றை இந்த பத்திரத்தை வைத்துதான் சரி செய்ய முடியும்.மேலும் நாம் பத்திரப்பதிவை சார்பதிவாளர் அலுவலகத்தில் தான் செய்ய முடியும். இவ்வாரு … Read more

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

The state government has increased the driver's license fee!! Motorists in shock!!

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!! இந்தியா முடுவதும் எங்கு செல்ல வாகனத்தில் செல்ல வேண்டுமானாலும் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.நீங்கள் வாகனத்தை ஒட்டுபவர்களாக இருந்தால் இந்த ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணம் வழங்கும் பணியை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் பெறவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் தற்காலிக  ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். … Read more

 மனைவியின் கள்ளகாதல்  விபரீதம்!! கணவனை கொன்ற  கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!! 

Wife's fake love is tragic!! The cruel act of the fake lover who killed her husband!!

மனைவியின் கள்ளகாதல்  விபரீதம்!! கணவனை கொன்ற  கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!!  கள்ளகாதலியின் கணவனை கொன்று புதைத்த கொடூரன் அடுத்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா வயது 33. இவரது மனைவிக்கும் அதே கிராமத்தில்  வசிக்கும்  மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி வீட்டினை   ஜோகிந்த்ரா  வெளியில் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. … Read more

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!!

A sudden fire accident in the hospital!! Rooms that look like a smoke zone!!

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!! ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள மிகப்பெரிய அரசு குழந்தைகள் மருத்துவமனை தான் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஜேகே லோன் அரசு மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அன்று திடீரென தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் மூலமாக தீ பற்றிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கிருந்த குழந்தைகளை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை பணியாளர்களும் … Read more

அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!!

People who lost eye sight due to surgery!! Tragedy in Government Hospital!!

அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!! ராஜஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவமனை தான் சவாய் மான் சிங் மருத்துவமனை. இதனை எஸ்எம்எஸ் மருத்துவமனை என்று அழைப்பார்கள். ஜூன் மாதம் ராஜஸ்தான் அரசாங்கத்தின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் கண்புரை நோயை சரி செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இந்த மருத்துவமனையில் பலரும் செய்து கொண்டனர். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பல பேருக்கு கண் பார்வை போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும், … Read more

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!   சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்பட நான்கு மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜாக கட்சி நியமித்துள்ளது.   நடப்பாண்டு இறுதியில் அதாவது 2023ம் ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தெர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.   இதையடுத்து 2023ம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் … Read more

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

What happened to a 13-year-old girl!! Look at what the father did!!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!! நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் அவலம் நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 13. சிறுமியின் தாயார் 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். … Read more

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!   இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றபனுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் உள்பட 4 மிநிலங்களிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.   … Read more

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !!

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் ! தமிழ்நாட்டிற்குள் எந்தவித விசாரணையாக இருந்தாலும் இனி மாநில அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான்  சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசானது மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப் பட்ட அளிக்க பட்ட அனுமதியை திரும்ப பெறப்பட்டது. அனுமதி இன்றி தமிழ்நாட்டிற்குள் எவ்வித விசாரணையாக இருந்தாலும் தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற்ற … Read more