கோவா சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு!! முதலமைச்சரின் கருத்து!! எழுந்த சர்ச்சை!! பெற்றோர்கள் தான் பொறுப்பு!!

Goa girls rape case !! Chief Minister's opinion !! Controversy arose !! Parents are responsible !!

கோவா சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு!! முதலமைச்சரின் கருத்து!! எழுந்த சர்ச்சை!! பெற்றோர்கள் தான் பொறுப்பு!! இரண்டு சிறுமிகளை கடற்கரையில் வைத்து பாலியல் பலக்கரம் செய்த வழக்கு தொடர்பாக சட்டமன்ற அவையில் கோவா முதலைமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது. நான்கு ஆண்கள் – ஒரு அரசு ஊழியர் – தங்களை போலீஸ்காரர்களாக காட்டி இரண்டு சிறுவர்களையும் அடித்து இரண்டு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த தாக்குதல் பெனாலிம் கடற்கரையில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு … Read more

பலாத்கார வழக்கில் கைதான பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை!

தன்னுடன் பணி செய்த சக பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி பத்திரிக்கையாளர் தேஜ்பால் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   2013 ஆம் ஆண்டில் கோவாவில் ஒரு சொகுசு ஹோட்டலின் லிஃப்ட் உள்ளே ஒரு பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தெஹல்கா தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். மே 21, வெள்ளிக்கிழமை கூடுதல் அமர்வு நீதிபதி க்ஷாமா ஜோஷி அறிவித்த … Read more

கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!

Stalin

அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு செய்த, செய்யப்போகும் நலத்திட்ட உதவிகளை மட்டும் கூறாமல், ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுக முக்கிய புள்ளியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் … Read more

பிரபல நடிகைக்கு கற்பழிப்பு மிரட்டல்! ஆன்லைனில் புகார் கொடுத்த அவல நிலை!

தமிழ் திரையுலகில் தனது இளம் வயதில் பிரகாசமாக மின்னிய நடிகை குஷ்பு. இவருக்காக கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருந்தது.  பிரபல நடிகர்களான கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு போன்ற பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அதன்பின் இயக்குனர் சுந்தர்.சி-ஐ  திருமணம் செய்துகொண்டு,  அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவருக்கு தற்பொழுது சினிமா வாய்ப்புகள் அவ்வளவு இல்லை என்ற போதிலும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கி விட்டார். தொடக்கத்தில் திமுக-வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி … Read more

காதலியை காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கற்பழிப்பு பிளான்..!!

காதலியை காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கற்பழிப்பு பிளான்..!! வேலூர் மாவட்டம் அமிர்தி காட்டுப் பகுதியில் தனது காதலியை காட்டிற்குள் அழைத்துச் சென்று மூன்று நண்பர்களுடன் ஓட ஓட விரட்டி கற்பழிக்க முயன்ற கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அமிர்தி பகுதியில் உள்ள வன உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே சுற்றிப்பார்க்க அனுமதி … Read more

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன்

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன் அண்ணன் என நினைத்து தன்னுடன் வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா.17 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காரப்பட்டு பகுதியில் இவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் … Read more

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..? திருச்சி மாவட்டம் வடக்கு நாகமங்கலத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகள் கவிபிரியா. 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கவிபிரியா கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கவிபிரியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நாகமங்கலம் அருகே காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மணிகண்டம் காவல்துறை … Read more

கற்பழிப்பு வழக்கில் பாஜக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார் – விசாரணை தீவிரம்

கற்பழிப்பு வழக்கில் பாஜக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார் – விசாரணை தீவிரம் சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் முன்னாள் பாஜக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார். இதனையடுத்து கற்பழிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்துக்கு சொந்தமான உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த் மீது கற்பழிப்பு புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் … Read more