ரேஷன் அட்டைதாரர்களுக்கு செக்..!! மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! மிஸ் பண்ணிட்டா இனி பொருட்கள் வாங்க முடியாது..!!

மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினரின் கைரேகையையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் தான், ரேஷன் கடைகளில் நடக்கும்  குளறுபடிகளை தவிர்க்க ரேஷன் கார்டுகளில் உள்ள … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பிரச்சனை இருக்காது… அமைச்சர் அதிரடி உத்தரவு…

tn govt action to visit ration shop only once and get all the items

தமிழகத்தை பொருத்தவரையில் அதிக அளவிலான மக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே மாத தொடக்கம் முதலே ரேஷன் கடைகளில் கூட்டமாக தான் இருக்கும். கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் வரை ரேஷன் கடைகளில் வரிசை நிற்கும். அப்படி நீண்ட வரிசையில் நின்றும் ஒரே நேரத்தில் அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியவில்லை என்ற பொதுமக்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் அர. சக்கரபாணி புதிய … Read more

தவித்து நின்ற தமிழக மக்களுக்கு நல்ல செய்தி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இந்த மே மாதத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தது. மேலும் மாதத்தின் தற்போதைய இந்த இறுதி வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து இருந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், ஜூன் … Read more

தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை உச்சம்!! பொதுமக்கள் அவதி!!

The price of tomatoes is as high as gold!! Public in distress!!

தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை உச்சம்!! பொதுமக்கள் அவதி!! அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஒவ்வொரு முறை … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்!! 

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்!! இந்திய குடிமகனாக இருப்பதில் முக்கிய ஒரு அடையாள அட்டையாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு வைத்து பிறகு மத்திய அரசு மாநில அரசு கொடுக்கின்ற சலுகை கிடைக்கும் மேலும் ரேஷன் கார்டுகளை வைத்து ரேஷன் கடைகளில் பல பொருள்களை வாங்க முடியும். சிலருக்கு ரேஷன் கடை அருகிலும் பலருக்கு ரேஷன் கடை வெகு தொலைவிலும் இருக்கும். அதனால் அங்கு அடிக்கடி சென்று என்ன போடுகிறார்கள் … Read more

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

New change coming in ration shops!! Happy news for public!!

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசானது தினம்தோறும் ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைவான விலைகளில் நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் நேரடியாக நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மக்களுக்கும் இந்த நலத்திட்ட … Read more

மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பிய தமிழக அரசு!! இனி விலைவாசி குறைய போகின்றது!!

Tamil Nadu government has raised a demand with the central government!! Now the price is going to decrease!!

மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பிய தமிழக அரசு!! இனி விலைவாசி குறைய போகின்றது!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விலை உயர்வை கட்டுபடுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் சில வேண்டுகோள்களை … Read more

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!

Order to complete this work in ration shops by 17th!! Tamil Nadu government took sudden action!!

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான … Read more

ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!!

People who do not link Aadhaar card no rice wheat from today!! People in shock!!

ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!! ஆதார்  கார்டு இல்லாமல்  இந்தியாவில்  எதுவும் செய்ய முடியாத  நிலை உருவாகியுள்ளது. மேலும் அனைத்து ஆவணகளுடனும் ஆதார் எண்ணை  இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதனையடுத்து  பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது வெளிவந்த செய்தியில் ஆதார் கார்டு ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த … Read more

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! 

Cash instead of rice in ration shops from now on?? Crazy announcement of the state government!!

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!  ரேசன் கடைகளில் வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக ரூ.170 பணமாக வழங்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்டன. அதன்படி தேர்தல் வாக்குறுதிகளை அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும்  நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. அதன் வாக்குறுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் … Read more