மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது!

The announcement made by the central government! This program no longer works!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்தது அப்போது மக்களுக்கு தேவையான அரிசி ,கோதுமை ,ஆகியவை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு   வழங்கி வந்தது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ 1.5 லட்ச கோடி செலவிடப்பட்டு வந்தது. ஒரு நபருக்கு ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. … Read more

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…   முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள்; கத்திரிக்காய் – கால் கிலோ, துவரம் பருப்பு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 3 இலை, கடுகு – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் … Read more

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்?  

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்? முதலில் தேவையான பொருட்களை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வோம், தேவையான பொருள்கள் : பாசுமதி அரிசி – ஒன்றரை கப், வெங்காயம் – 3, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 7 பற்கள், தக்காளி – 2, புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் … Read more

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

The Sri Lankan Navy beat up the fishermen at Karaikal!!

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?.. புதுவை மாநிலம் காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்.இவரின் தலைமையில்  சுமார் 15மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடந்த 2 ஆம் தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடிரென்று அங்கு ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத நேரத்தில் … Read more

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது! தேவையான பொருட்கள் :தூதுவளை இலை அரை கப், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு,பெருங்காயம் அரை டீஸ்பூன், கடுகுஅரை டீஸ்பூன், நெய் இரண்டு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை ,சாதம் ஒரு கப், உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து கொள்ள … Read more

ஊட்டச்சத்து மிகுந்த உணவுதான் கொத்தமல்லி பிரியாணி!!.. இது டேஸ்டோ தனி தான்!!! 

ஊட்டச்சத்து மிகுந்த உணவுதான் கொத்தமல்லி பிரியாணி!!.. இது டேஸ்டோ தனி தான்!!!     முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள், பாஸ்மதி அரிசி – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – ஒன்று, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, தேங்காய் பால் – அரை கப், உப்பு, கரம் மசாலா – 2 சிட்டிகை, மஞ்சள் தூள் – சிறிது, சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி, பிரியாணி மசாலா – … Read more

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க..

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க.. முதலில் அதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்.தேவையான பொருள்கள் இட்லி மாவு – ஒரு கப், பூண்டு – 25 பல், இட்லி மிளகாய் பொடி – 2 மேசைக்கரண்டி, எண்ணெய் – 3 தேக்கரண்டி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.செய்முறை , பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.வாணலியில் … Read more

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!.. குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகளை சூடாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.காலை வேலையில் அருகம்புல் சாறு,எலுமிச்சை,பூசணி, மணத்தக்காளி,வாழைத்தண்டு மற்றும் வல்லாரை ஆகியவற்றில் சாறு எடுத்து சூடாக காலையில் குடிக்க வேண்டும்.உளுந்து, கோதுமை ஆகியவற்றை ஊற வைத்து வடிகட்ட வேண்டும். … Read more

5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!..

Amazing work done by 5th class student!..Map of India using rice!..

5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!.. சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது.அதன்படி கோவையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 5ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 27 ஆயிரத்து 394 அரிசிகளை கொண்டு இந்திய வரைபடம் செய்து அசத்தியுள்ளார்.கோவை நியூ சித்தாபுதுார் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.அவருடைய மனைவி. சிஜி தம்பதியின் மகன் கனிஷ். நேஷனல் மாடல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயதிலிருந்தே அவருக்கு  ஓவியத்தில் … Read more

தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. 

Continued smuggling of ration rice!

தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைகுட்பட்ட ஒரு பகுதியில்  களியக்காவிளையில் நேற்று இரவு போலீஸார்கள் அதிரடி  கண்காணிப்பு வேட்டையில்   ஈடுபட்டனர். அப்போது வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.காவல் துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும் கவனத்தோடு அந்த லாரியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த அழகிய பாண்டி … Read more