கனிம வளங்கள் கொள்ளை – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!!

“கனிம வளங்கள் கொள்ளை – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!! “மோசடி செய்த சுரங்கம் மூலம் அரசிற்கு 3000 முதல் 4000 கோடி வரி வர வேண்டும் – ஷங்கர்”…. முன்னாள் அமைச்சர் சி.வி ஷண்முகம் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் ஆகியோருக்கு எதிராக தான் போட்டுள்ள கனிம வளங்கள் மோசடி வழக்கில் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் மேலும் முறையான அனுமதி இல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக சுரங்கம் தோண்ட அனுமதி … Read more

பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை

பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை சிம் கார்டு வாங்க பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த நபரை நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் நபர் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் சூர்யா என்ற … Read more

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!!

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!! கடந்த டிசம்பர் 29ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அதன் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியீட்டு சில வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர், ஜலால்பூர் மாடியாஹூன் சாலையில் அமைந்துள்ள யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் நுழைந்தனர். … Read more

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்!

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்! மலையாள திரைத்துறையில் ‘பாபின்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி … Read more

மாணவியை காலால் அந்த இடத்தில் எட்டி உதைத்த கொள்ளையன்?..போலீஸ்காரர்களின் அலட்சியம்!.

The robber who kicked the student at that place?..the negligence of the police!.

மாணவியை காலால் அந்த இடத்தில் எட்டி உதைத்த கொள்ளையன்?..போலீஸ்காரர்களின் அலட்சியம்!. டெல்லி அருகே உள்ள பதர்பூர் என்ற பகுதியில் தனது கல்லூரி வேலை முடித்து விட்டு ஒரு மாணவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அந்நேரமாக பார்த்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.தொலைபேசியில் பேசியபடி நடுரோட்டில் சென்றார்.தினமும் அந்த மாணவியை  நோட்டம் போட்டிருந்த அங்குள்ள ஒரு இளைஞர் சரியாக நேரம் வரும் வரை காத்திருந்தார். மாணவியோ சம்பவதென்று தனியாக நடந்து சென்றுள்ளார். இதை கண்ட இளைஞர் அவரை சிறுது நேரம் … Read more

ஆசிரியையிடம்  கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு!

The assailants who showed their hands to the teacher! Police net!

ஆசிரியையிடம்  கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு! கோவை மாவட்டம் பீளமேடு சிவில் எரோடிராம் நான்காவது தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இரவு எட்டு மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜலட்சுமி அணிந்திருந்த  தங்க  சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். அந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி மயங்கி கீழே விழுந்துள்ளார்.அதையடுத்து கொள்ளையர்கள் இருவரும் அவர்களின் இருசக்கர … Read more

அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!!

Alas!.Sammy save us!!Drunken drug addicts who are intoxicated are big beetles!!

அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!! திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையை அடுத்த தண்டலச்சேரியில் அரசு  மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடையின் தினமும் ஏராளமானோர் மதுபானத்தை  அருந்தி விட்டு செல்வார்கள்.இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் செயல்பட்ட கடை  இரவு நேரம் என்பதால் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு தன் வீட்டிற்கு சென்றுள்ளார் கடையில் விற்பனையாளர். இதனை சாதகமாக பயன்படுத்தி இரு கொள்ளையர்கள் மதுபான கடைக்குள் புகுந்துள்ளனர்.அந்நேரமாக பார்த்து நள்ளிரவில் காவல் துறையினர் ரோந்து … Read more

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!..

The shock that happened in the running bus? Bus passengers alert!..

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!.. தஞ்சை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தான்  சுப்ரமணியன்.இவருடைய மனைவி அந்தோணியம்மாள் வயது 52. இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் தஞ்சை புது ஆற்றுப்பாலம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறினார். பின்னர் இவர் ஒரு மருத்துவமனையின் அருகே பேருந்து நிறுத்தத்தில் கீழே இறங்கிவுள்ளார்.அப்போது அவர் தனது கழுத்தில் … Read more

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை?

It will come but it will not come!.. Tip top ah.. The thief who came? The jewel of the old lady who was stolen?

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை? சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் தான் லட்சுமி அம்மாள்.இங்கு சிக்கன் வாங்க தினமும் கூட்டம் அலைமோதும்.அந்த சிக்கன் கடையில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.அப்போது மூதாட்டியான லட்சுமி அம்மாளை அடையாளம் தெரியாத நபர் நோட்டம் போட்டு கொண்டிருந்தார். அந்த நபரும் சம்பவத்தென்று மூதாட்டியின் சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க சென்றுள்ளார்.சிக்கனையும் வாங்கி விட்டு செல்லும் நேரத்தில் … Read more

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!! 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளை அடித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! விருதுநகர் மாவட்டம் நாரத்தான் பட்டியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள பாலாவந்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்பொழுது அப்பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்த முத்துச்செல்வம் என்பவர் காரில் … Read more