கனிம வளங்கள் கொள்ளை – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!!
“கனிம வளங்கள் கொள்ளை – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!! “மோசடி செய்த சுரங்கம் மூலம் அரசிற்கு 3000 முதல் 4000 கோடி வரி வர வேண்டும் – ஷங்கர்”…. முன்னாள் அமைச்சர் சி.வி ஷண்முகம் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் ஆகியோருக்கு எதிராக தான் போட்டுள்ள கனிம வளங்கள் மோசடி வழக்கில் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் மேலும் முறையான அனுமதி இல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக சுரங்கம் தோண்ட அனுமதி … Read more