சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்!

Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்! சேலத்தில் மகளை விஷம் கொடுத்துக் கொன்ற நூலகர், பின் தானும் தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். 50 வயதான இவர் சேலம் மத்திய நூலகத்தில் உள்ள பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மூன்றாவது மகள் ஹரிஷ்காவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. எனவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தியாகராஜனின் … Read more

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்!

Couple burnt to death near Omalur Pity the vehicle caught fire!

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்! ஓமலூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதால், அந்த வாகனம் தீப்பிடித்தது. இதில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவெட்டிபட்டியில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற பிச்சைக்காரரின் மீது … Read more

சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி!

Additional restrictions for Salem district schools! District Collector's Action!

சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி! கொரோனா தொற்றமானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் குழந்தைகளை பாதிக்காதவாறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர், மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது.தேர்தல் நடத்தப்பட்டால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.இவ்வாறு ஆல்பாஸ் செய்வதினால் மாணவர்கள் படிப்பு வீணாகிறது என பெற்றோர் தரப்பினர் கூறி வருகின்றனர் இந்நிலையில் … Read more

திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு!

திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு!

திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு! தமிழகத்தில், சேலம் மாவட்டத்தில், திருமணமாகாத விரக்தியின் காரணமாக இளைஞர் ஒருவர், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், உள்ள நவகிரக சிலைகளை உடைத்து உள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில்  கன்னங்குறிச்சி ஆத்துக்காடு பகுதியில், உள்ள ஒரு ஆலயம் தான், அருள்மிகு மாரியம்மன் கோவில். இன்று காலை பொதுமக்கள் வழிபாடு நடத்தச் சென்றனர். அப்போது கோயில் வளாகத்தின் முன்பகுதியில் … Read more

மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடி. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணையின் மூலம் சேகரிக்கப்பட்டு அங்குள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும்.   இந்நிலையில் வினாடிக்கு 4934 கன அடி நீர் வந்த நிலையிலும் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.   மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால் ஆலய கோபுரம் வெளியே வந்தது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் … Read more

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதாக சொன்னாலும் பல மாவட்டங்களில் இன்னும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றே கூறலாம். குறிப்பாக சேலம் ஈரோடு கோவை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் வர்த்தக நிறுவனம் உணவகங்கள் ஆகியவை ஆகஸ்ட் 16ம் … Read more

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் – திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் - திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் – திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அதிமுக நிர்வாகிகளை சந்திக்க கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது நிர்வாகிகள் சந்தித்த பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்கு சென்று ஆணையாளர் அருள்பாரதியை சந்தித்த போது தனது இருக்கையை சட்டமன்ற உறுப்பினருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு எதிரே வந்து உட்கார்ந்தார். இந்த சம்பவமானது திமுகவினர் மத்தியில் பரபரப்பை … Read more

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரம் டாக்டர் தோட்டத்தில் ஓய்வுபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ(70) தபெ கந்தசாமி வசித்து வருகிறார். இன்று 12.8.2021ஆம் தேதி விடியற்காலை 05.00 மணி அளவில் அவர் தனது மனைவி ராஜசுலோச்சனாவுடன்(61) (Ret principal ராணிமேரி கல்லூரி) மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் குப்புசாமி மருத்துவமனைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து … Read more

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை! ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. வாரத்தில் இரு நாட்களில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு திறக்கப்பட்டு வருகிறது.கடந்த, 6ல், செவிலியர் வினிதா, துணை சுகாதார நிலையத்தை திறந்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு, சுகாதார நிலையத்தை மூடிச் சென்றுள்ளார். நேற்று , காலை, 9:00 மணியளவில், செவிலியர் வினிதா, சுகாதார நிலையத்தை திறக்க சென்றபோது, … Read more

மாத சம்பளம் 8000,மின்கட்டணம் 6000! சேலத்தில் ஏற்பட்ட அவலம்!

monthly-income-8000-but-eb-bill-6000-in-salem

சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இங்கு கடந்த இரண்டு மாதமாக வீட்டின் மின் கட்டணமானது மிக அதிக அளவில் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இங்கு வாழும் பொதுமக்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.இந்த குடியிருப்பில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.அதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர்.இதனால் தங்கள் அன்றாட தேவைகளுக்கே அவர்களின் வருமானம் சரியாக இருக்கும்.மேலும் … Read more