பள்ளிக்கல்வி துறையின் அதிரடியான வார்னிங்!! மாணவர்கள் ஹேப்பி!! 

Action warning of the school education department!! Happy Students!!

அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை மூலம் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே சந்தோசம் தான். அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். தமிழ்நாட்டில் தற்போது மே மாதத்திற்கு பிறகு காலாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது. .4 நாட்கள் மட்டுமே விடுமுறை என கூறப்பட்ட நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பாடங்கள் பாதிக்கப்படுவதால் சிறப்பு வகுப்புகளும் தனியார் … Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது என்றும், மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கோடை வெப்பம் வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாணவர்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூட முடியாமல் இந்த கோடை விடுமுறையை தங்களது வீட்டிலேயே கழித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் இந்த கோடை … Read more

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரசு பள்ளிகளில் ஆண்டு விழா என்பது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மாணவ, மாணவிகளின் கொண்டாட்ட நாளாகும். அந்த வகையில் தமிழக அரசு ஆண்டு விழா நாட்களை மேலும் சிறப்பிக்க 2023-24ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை, … Read more

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை(டிசம்பர்7) தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிக்ஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் வீடுகளில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசும் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து … Read more

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளி கல்வித்துறை உத்தரவு!!

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளி கல்வித்துறை உத்தரவு!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி புயலாக வலுக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பிலிருந்து வரை தற்பொழுது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட … Read more

Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

breaking-approaching-elections-10th-11th-and-12th-general-exam-plan-to-be-held-soon-love-mahesh-poiyamozhi

Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!! அடுத்த ஆண்டு வரப்போகும் மக்களவைத் தேர்தலையொட்டி பெருமளவு எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக பாஜகவுடனான கூட்டணியை கைவிட்ட நிலையில் அடுத்து யாருடன் கூட்டணி என தொடங்கி திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது வரை தமிழக அரசியலில் அடுத்தடுத்து பாரப்பாகவே காணப்படும். அந்த வகையில் தற்பொழுது சில கட்சிகள் திமுகவுடனான கூட்டணி தான் வைக்கப் போகிறோம் என்று … Read more

ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா??

A talk for teachers unions!! Will the demands be met??

ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?? தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர்கள் சங்கம் சார்பாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக ஏராளமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இதற்கான … Read more

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு!! முதல்வர் அதிரடி உத்தரவு!!

Competitive exam for those who passed the teacher qualification exam!! Chief Minister's action order!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு!! முதல்வர் அதிரடி உத்தரவு!! அனைத்து  மாநில அரசுகளும் ஆசிரியர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஆசிரியர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. அதனை  தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேர்வுகள் முறையாக நடத்தப்படுதவது இல்லை. கடந்த 2012 … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!!

Free bus pass for government school students!! School education department's action order for teachers!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.அவ்வாறு வழங்கப்படும் இலவச பேருந்து திட்டத்திற்கான பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த … Read more

துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

Supplementary Exam Mark List Released!! School Education Department Important Announcement!!

துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் … Read more