ஜூலை 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

ஜூலை 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இருந்தாலும், மக்கள் பொதுஇடங்களில் கூட்டமாக சுற்றி திரிந்தனர். அதன் பின் முழு ஊரடங்கு … Read more

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்!

Good news for students! It starts on the 26th!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு?! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு?! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அன்பில் கஜேஷ் பொய்யாமொழி பதில் அளித்து உள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் கூறிய நிலையில் தற்போது வைரஸ் தோற்று மிகவும் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி முதல் புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், கொரோனாவானது குறைந்து வரும் … Read more

விரைவில் பாடநூல் முடிவு, பள்ளிகளும் திறப்பு?! எப்போது தெரியுமா?!

விரைவில் பாடநூல் முடிவு, பள்ளிகளும் திறப்பு?! எப்போது தெரியுமா?!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து கொரோனாவுக்கு எதிராக மிகப் போராடி வருகிறார். மேலும் ஆட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பாடநூல் மற்றும் கல்வியில் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடன் இருந்தார். பின் செய்தியாளர்களிடம் … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Good news for students! It starts on the 26th!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி … Read more

ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

Teachers are becoming a role model for children! Teacher who sexually harassed for 10 years!

ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல அவதூறுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிப்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி பெண்கள் படிப்பது குறைந்து விடும் எனத் தோன்றும் அளவிற்கு பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பி தான் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.ஆனால் ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறிவிடும் சூழல் தற்போது நிழவுகிறது. சமீபகாலமாக பத்மா சேஷாத்ரி … Read more

ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நலன் கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா? அல்லது பள்ளிகள் திறக்கப்படுமா? என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மாநிலங்களில் … Read more

அரசு அறிவித்த அதிரடி திட்டம்! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!!

அரசு அறிவித்த அதிரடி திட்டம்! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!!

நேற்று திருப்பத்தூரில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது என்னவென்றால்,கொரோனாவால் மக்கள் பல்வேறு இன்னல்களையும் , துன்பங்களையும் அனுபவித்து போராடி வருவதால் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால்தான் தனியார் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் 75 சதவீத கட்டணம் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. அதுவும் 40 சதவீத கட்டணத்தை … Read more

குலுக்கல் முறையில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

குலுக்கல் முறையில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

நாடு முழுவதும் கொரோனா பரவி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அரசு தனியார் பள்ளிகளுக்கு விடுத்திருந்த அறிவிப்பின்படி ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை அனைத்து தனியார் பள்ளிகளிலும் குலுக்கல் முறையில் இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி என்ற திட்டத்தின் கீழ் … Read more

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்!

Still a head teacher? Surprised villagers!

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்! கடந்த வருடம் முழுவதும் ஊரடங்கினால், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே படித்து வந்த நிலையில், பெற்றோர்களுக்கு இது சவாலான விஷயம் என்றாலும் கூட, பிள்ளைகளின் நலன் கருதி பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே, பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறினார்கள். இந்நிலையில் கடந்த 14 ம் தேதி தலைமை ஆசிரியர்களை கொண்டு மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் வழங்குதல், பாட புத்தகம் வழங்குவது உட்பட பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. … Read more