செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! 

செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! பெரியவர் முதல் சிறியவர் வரை மொபைலை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த தலைமுறையினர் செல்பி எடுப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார்கள் செல்பி எடுப்பது வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் எடுத்துக் கொள்வது தவறல்ல. ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைகள் அனைவரும் ஆபத்தாகவும் உயிருக்க ஆபத்து தரும் இடத்தில் செல்பி எடுக்க ஆர்வப்படுகிறார்கள். அதிலும் ரயில் தண்டவாளத்திலும் ரயில் வேகமாக செல்லும்போது ரயிலுடனும் செல்பி எடுத்து … Read more

ரசிகர்களுடன் செல்பி எடுத்த ராஷ்மிகா!! அப்போது ஒரு ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!! 

Rashmika took a selfie with her fans!! Then a fan did a shocking act!!

ரசிகர்களுடன் செல்பி எடுத்த ராஷ்மிகா!! அப்போது ஒரு ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!!  படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா புகைப்படம் எடுக்கையில் ரசிகர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமாகி பின்னர் புஷ்பா, வாரிசு போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராஷ்மிகா மந்தனா. இப்போது அவர் நடித்த புஷ்பா 2  அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. இவர் தற்போது சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் … Read more

ரசிகர்களை சந்தோஷப்படுத்த விஜய் சேதுபதி செய்த சம்பவம்!! குவிந்த பாராட்டுகள்!!

What Vijay Sethupathi did to make fans happy!! Huge compliments!!

ரசிகர்களை சந்தோஷப்படுத்த விஜய் சேதுபதி செய்த சம்பவம்!! குவிந்த பாராட்டுகள்!! நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி இப்பொழுது … Read more

நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!!

Selfie with starfish!! And then what happened to the tourists!!

நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!!  மீனுடன் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள் அதை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததால் விபரீதத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது. அந்தநாடு சுற்றுலா தளங்களுக்கு புகழ் பெற்றதால் அங்கு ஏராளமான சுற்றுலாவாசிகள் வருவது வழக்கம்.இதனால் அந்த நாடு இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் உள்ள கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் … Read more

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்! செல்பி எடுக்கும் பொழுது நீர் தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க நீர் தேக்கத்தை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 23ம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்கப் பகுதியை சுற்றி பார்க்க … Read more

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்!

Tragedy happened to a fan trying to take a selfie!! The actor grabbed the phone and threw it!

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்! பாலிவுட் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தனது குடும்பத்தோடு அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிவோம். அவ்வப்போது தன் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் இடம் ரன்பீர் கபூர் வேண்டுகோள் வைத்துள்ளார். அதனால் அவரது குழந்தையின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. … Read more

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை!

The tragedy that occurred while taking selfies! The plight of friends who tried to save!

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை! எங்கு போனாலும் சிலர் செல்பி எடுக்கும் ஆவலில் தன்னிலை மறந்து அருகே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் செல்பி மோகத்தால் கவரப்பட்டு உள்ளனர். அப்படி எடுக்கும் பட்சத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை. எனவே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சென்னையைச் சேர்ந்த லோகேஷ் தனது மனைவி பிரியா … Read more

செல்ஃபியால் வந்த விபரீதம்! கிணற்றில் விழுந்த இளைஞர்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இருக்கின்ற சின்ன மோட்டூர் கிராமத்தைச் சார்ந்த சஞ்சீவி என்ற 19 வயது இளைஞர் கேட்டரிங் படித்து வந்திருக்கிறார். நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த அவர் வீட்டின் அருகே இருக்கின்ற விவசாயத்திற்கு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலையத்தில் டிராக்டரில் ஏர் உழுது கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சஞ்சீவ் அந்த சமயத்தில் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் … Read more

இந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற அங்கு அவரை காண கூடிய ரசிகர்கள் முன்னே நின்று செல்பி எடுத்தார். அந்த புகைப்படத்திற்கு 357k லைக்ஸ்களை … Read more

வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம்! இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..!!

வீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம்! இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..!! 21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் வாழ்க்கையில் செல்ஃபி இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு செல்பி மோகம் பரவி வருகிறது. தன்னை பல்வேறு விதமாக செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டு பலர் மகிழ்ச்சி அடைகின்றனர். இன்றைய கால இளைஞர்கள் தனக்கான விளம்பரத்தை அதிகம் விரும்புகிறார்கள். இதற்கு வழிகாட்டியாய் சமூகவலைதளங்கள் இருக்கின்றன. அரசியல், சமூகம், சமூக பிரச்சினை போன்ற பல்வேறு கருத்தை சமூக … Read more