அப்போ ஷவர்மா இப்போ பர்கர்!!! நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்டவருக்கு வயிற்றுப் போக்கு!!!

அப்போ ஷவர்மா இப்போ பர்கர்!!! நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்டவருக்கு வயிற்றுப் போக்கு!!! நாமக்கல் மாவட்டத்தில் ஜங்க் புட்ஸ் வகைகளில் ஒன்றான பர்கர் உணவை சாப்பிட்ட ஒரு நபருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூரில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கலையரசி அவர்கள் கடந்த செப்டம்பர் 16ம் தேதி ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் … Read more

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் … Read more

ஷவர்மா பிரியர்களே உங்களுக்குத்தான்!! உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் எச்சரிக்கை!!

ஷவர்மா பிரியர்களே உங்களுக்குத்தான்!! உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் எச்சரிக்கை!! நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவான ஷவர்மாவை எவ்வாறு தயாரிக்கிறார்கள் அது நம் உடம்பிற்கு நன்மையா தீமையா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஷவர்மா என்பது ஒரு கம்பியில் மசாலா தடவிய இறைச்சியை ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி வெப்பத்தில் நன்றாக வேக வைத்து பிறகு அதை துருவி அதனுடன் மயோனைஸ், முட்டைக்கோஸ் இவற்றையெல்லாம் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ரொட்டியில் வைத்து கொடுப்பதே … Read more

பணம் இல்லாமல் சிக்கன் ரசித்து ருசித்த  நாய்! மீதி மனிதர்களுக்கா? ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல்!

பணம் இல்லாமல் சிக்கன் ரசித்து ருசித்த  நாய்! மீதி மனிதர்களுக்கா? ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல்!  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல உணவு விடுதியில் நாய் ஒன்று சிக்கனை சாப்பிடும் வீடியோ வெளியாகி வைரலானதால் உணவு விடுதிக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது உணவகங்களில் கெட்டுப் போன உணவுகளை சாப்பிட்டு உயிரிழக்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கேரளாவில் இரண்டு பெண்கள் ஹோட்டலில் உணவு சாப்பிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். எனவே கெட்டுப்போன … Read more

எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!..

Where did this shawarma come from? Now it's all mandatory? Violation action !!..

எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!.. கடந்த மாதம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இந்நிலையில்  சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இழுத்து மூடப்படும் என தமிழக  அரசு எச்சரித்தது. தற்போது கேரள மாநிலத்தில் ஷவர்மா தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் அம்மாநில அரசு … Read more