சூர்யாவுக்கு ஜோசியம் பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. சிவக்குமார் சொன்ன பிளாஷ்பேக்!.

surya

நேருக்கு நேர் படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் சூர்யா. இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு … Read more

அப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்!

அப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்! திரை உலகில் பெரும்பாலானவர்கள் இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். அதாவது, தந்தை இயக்குனராக இருந்தால் மனைவி தயாரிப்பாளராகவும் மகன் நடிகராகவும் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது நிஜ வாழ்க்கையில் அப்பா – மகன்களாக இருக்கும் நடிகர்கள் சினிமாவிலும் அப்பா – மகன்களாக நடித்த படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம். சிவாஜி- பிரபு நடிகர் சிவாஜி கணேசனும் … Read more

அடம் பிடித்த விஜய்.. வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. கோபத்தில் விஜய் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

அடம் பிடித்த விஜய்.. வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. கோபத்தில் விஜய் என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய லியோ படத்தை பார்க்க இவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல … Read more

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா? எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார். அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக … Read more

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!!

famous-actors-and-actresses-who-were-born-in-indian-soil-before-independence

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!! நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பிறந்த இந்திய பிரபலங்கள் மற்றும் எந்த ஆண்டில் உலகிற்கு வந்தார்கள் என்பது குறித்த விவரம் இதோ. நடிகர் நடிகைகளின் பெயர் மற்றும் எந்த ஆண்டில் பிறந்தார்கள் என்பது குறித்த விவரம்:- 1.சவுகார் ஜானகி அவர்கள் பழம் பெரும் நடிகையாவார்.இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2.சாருஹாசன் அவர்கள் உலக நாயகன் கமல் ஹாசனின் அண்ணன் மற்றும் நடிகர் ஆவார்.1931 ஆம் … Read more

எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!!

எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!! பிரபல தொலைக்காட்சியில் ஓளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகரான மாரிமுத்து கடந்த வெள்ளி அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இப்படி புகழின் உச்சியில் இருந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினர்,ரசிகர்கள் என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி … Read more

வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்தது குற்றமா!!? இந்த காரணத்திற்காக நான்கு பேரை வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது!!! 

வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்தது குற்றமா!!? இந்த காரணத்திற்காக நான்கு பேரை வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது!!! வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்த காரணத்திற்காக நான்கு பேரை அரிவாளை கொண்டு தந்தை மற்றும் மகன் இருவரும் சேர்ந்து வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கொடும்பப்பட்டி பகுதியில் நகம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார், சிவக்குமார், ராமசாமி என்று மூன்று மகன்கள் உள்ளனர். இதில் … Read more

மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! 

Scholarship awarding ceremony for students for higher studies!! Surya is confused seeing his father!!

மாணவர்களின்  மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர்  நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். மேலும் இவர் சினிமா மட்டுமின்றி அகரம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் … Read more

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு!!

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு! கர்நாடக மக்களின் நலம் தான் எங்களுக்கு முன்னுரிமை அதனால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்று கர்நாடக மாநில துணைமுதல்வராக தேர்நெடுக்கப்பட்டுள்ள டி.கே சிவக்குமார் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பதிவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாநில முதல்வர் யார் … Read more

மேட்டூரில் நேர்ந்த சோகம்? மீன் பிடிக்கச் சென்றவர் பிணமாக மீட்பு!!

The tragedy in Mettur? The person who went fishing was rescued as a dead body!!

மேட்டூரில் நேர்ந்த சோகம்? மீன் பிடிக்கச் சென்றவர் பிணமாக மீட்பு!! மேட்டூர் அடுத்த மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய வயது 38. இவர் திருமணமாகாதவர். நேற்று மாலை அருகில் உள்ள காவிரி ஆற்றில் தூண்டிலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இன்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. சிவகுமாரின் உறவினர்கள் அவரை ஆற்றில் தேடிப் பார்த்தனர். அங்கு பார்த்தபோது அவருடைய இரு சக்கர வாகனம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள்,காலணிகள் இருந்தது. எல்லாம் இருந்தும் சிவகுமாரை … Read more