உடல் சூட்டினால் அவதியா? கவலை வேண்டாம்… உடல் சூட்டை போக்கும் சிறந்த வழிகள்..

உடல் சூட்டினால் அவதியா? கவலை வேண்டாம்… உடல் சூட்டை போக்கும் சிறந்த வழிகள்.. ஒருவருக்கு உடல் சூடு ஏற்பட முக்கிய காரணமாக அமைவது நம்முடைய வாழ்க்கை முறை மாற்றம்தான். காலம் காலமாக நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நாகரீகம் என்று சொல்லி அதை நாம் பின்பற்றாமல் மறந்து போய்விட்டோம். இதனால், விதமான பிரச்சனைகள் நம்மை தாக்குகிறது. உடலில் உண்டாகும் அதிகப்படியான உஷ்ணம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உடல் சூட்டினால் நம் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். … Read more

அழகைக் கெடுக்கும் படர் தாமரையினால் அவதியா?? இதை மட்டும் செய்தாலே போதும்!!

அழகைக் கெடுக்கும் படர் தாமரையினால் அவதியா?? இதை மட்டும் செய்தாலே போதும்!! படர்தாமரை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான தோல் நோய் தொற்றாகும்.படர்தாமரை என்று சொல்லப்படும் இந்த தோல் நோயை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விட்டால் பின் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் இந்த பிரச்சனையை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் பிறகு சருமம் தடிப்பு மற்றும் அரிப்பு என்று பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். டெர்மடொஃப்ட் என … Read more

சருமப் பிரச்சனைகளை தீர்க்க புன்னை எண்ணெயா!!இதோ பாருங்கள்!!

சருமப் பிரச்சனைகளை தீர்க்க புன்னை எண்ணெயா!!இதோ பாருங்கள்!! புங்க அல்லது புன்னை எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த எண்ணையை கோயில்களில் தீபம் ஏற்றப்படும் எண்ணெய்யாகவும் பயன்படுத்தி வருகின்றனர். புன்னை எண்ணை ஆங்கிலத்தில் ‘Tamunu oil’ என அழைக்கபடுகிறது. இந்த எண்ணை முகப்பொலிவிற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி பார்க்கலாம். புங்க எண்ணெய் சரும நோய்களையும் தீர்க்கக் கூடியது. இந்த எண்ணெய் மூல உபத்திரத்திற்கு சிறந்த மருந்தாகும். மார்புச் சளி, தீர இருமலுக்கு புங்க … Read more

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா? 

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா?  கற்றாழையை அதன் மணம் மற்றும் கசப்பு தெரியாமல் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்ப்போம். இதற்கு நன்கு முற்றிய கற்றாழையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழை நறுக்கும் பொழுது மஞ்சள் நிற திரவம் வெளியேறும். அது விஷத்தன்மை மிக்கது. எனவே அது சற்று வடிந்ததும் நன்றாக கழுவி விட்டு பின் பயன்படுத்தவும். கற்றாழையில் வைட்டமின் ஏ, பி1, பி6, சி, ஈ, ஆகியன உள்ளன. … Read more

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! தக்காளி கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக்க, எலும்பை பலமாக்க ,நரம்புத் தளர்ச்சியைப் போக்க, தோலை பளபளப்பாக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.  பற்களும், சிரங்கு, சரும நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. தொற்று நோய்களைத் தவிர்க்கவும் வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் … Read more

இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

Here is the next new type of skin disease! More than 5 thousand deaths in this state alone!

இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்! தற்பொழுது கொரோனா தொற்றை அடுத்து குரங்கு அம்மை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்தவகையில்  விலங்குகளிடமிருந்து ஏதேனும் தொற்றானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கேரளாவில் வயநாடு பகுதியில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து வந்துள்ளது. தொடர்ந்து இறந்து வந்ததையடுத்து ,அதன் மாதிரிகளை எடுத்த சோதனை செய்ததில் ஆப்பிரிக்கா … Read more

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்!

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்! தனக்கு தோல் வியாதி ஏற்பட்டு உள்ளதால் தன்னை தொட மறுத்த மனைவி மற்றும் பிள்ளைகளை அரிவாளால் தாக்கிய போலீஸ் பின் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் முன்சி சிங் யாதவ். இவருக்கு வயது நாற்பது. இவர் தனது குடும்பத்துடன் மனைவி நிஷா தேவி மற்றும் மகன்கள் இரண்டு … Read more