கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ??

The tragic decision taken by the son because the father scolded him near Karur?! what happened ??

கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ?? கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்தவர் அரபுலீஸ்வரன். இவரது மகன் பூவரசன் இவருடைய வயது 24. இவர் வெல்டர் வேலையில் பணியாற்றி வந்துள்ளார். பணியில் ஈடுபாடு இல்லாமல் அவ்வேலையை  பாதியிலேயே விட்டுவிட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் சரியாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த பூவரசனின் தந்தை அம்புலிஸ்வரன் அடிக்கடி அவரை கண்டபடி திட்டியுள்ளார். … Read more

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?

Wife died of pesticide poisoning due to land issue?

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி? மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய வயது 50. இவர் சாதாரண கூலி தொழிலாளி. கண்ணனுக்கு இரு திருமணம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறுகள் தான் இதில் ஒன்று. இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இதனால் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அமுதவல்லி வயது 35 என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கண்ணனுக்கு சொந்தமான 2000 … Read more

மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்!

The father stabbed his son to death! The incident in Thanjavur!

  மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை  கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (58) இவர் விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா இவர்களுக்கு  ஒரே  மகன் அவர் பெயர்  மார்க்டிக்சன்(27). மார்க்டிக்சன்னும் அவரது  தாயும் தஞ்சையில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தஞ்சையில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்த மார்க்டிக்சன் தனது தந்தை சந்திரகுமாரிடம் நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களில் எனக்கு பங்குண்டு அதனை பிரித்து தருமாறு கேட்டார். … Read more

இத்தனை கோடிக்கு சொகுசு மாளிகையா..?வாயை பிளக்க வைத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன்..!!!

காபூல் : ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஆப்கான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அண்மையில் அந்நாட்டைவிட்டு வெளியேறின. இதனை தங்களுக்கு சதகமாக்கிக்கொண்ட தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கி கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் தலைநகர் காபூலை கைப்பற்றியதும் நாட்டு மக்களை பற்றி எவ்வித கவலையும் … Read more

வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை!

Congress released the video and showed the carving! Exposed fact!

வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை! உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் அருகே திகுனியா அருகே பன்வீர்பூரில் உள்ள மாநில துணை முதல்-மந்திரி  கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜஸ் மிஸ்ரா இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான். கடந்த பல மாதங்களாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது!

Star party on a luxury cruise ship! Famous actor's son arrested

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது! தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே போதை பொருள் கலாசாரம் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. அதிலும் திரையினர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவு போதைப் பொருட்கள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ? தெரியவில்லை. போலீசார் எவ்வளவு சோதனைகள் செய்தாலும், எப்படியோ போதை பொருள் கும்பல் அதனை ரகசியமாக விற்பனை செய்து தான் வருகின்றனர். மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்பட்டது. இந்த … Read more

சிவகார்த்திகேயன் யாருடைய பெயரை தன் மகனுக்கு வைத்துள்ளார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரைத்துறையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற 7 வயது மகள் உள்ளார் இந்நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த மாதம் ஜூலை … Read more

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்!

What if my mother goes home and my wife donates? Come on I'll take care of it!

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்! சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போன்னரம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் வாழ்ந்து வருகிறார். 28 வயதான இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.நாமக்கல் மாவட்டத்தில் கோரையாறு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த பெண்ணின் பெயர் சிந்தாமணி ஆகும்.அவருக்கு வயது 25 ஆகும். இவர்களுக்கு 4 வயதில் யோகன் … Read more

தனது மகனின் பெயரையும், குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்த ஷ்ரேயா கோஷல்!

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது தனது மகனின் பெயரையும் மற்றும் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ஸ்ரேயா கோஷல் மற்றும் ஷிலாதித்யா முகோபாத்யாயா ஆகியோருக்கு பிப்ரவரி 5 ஆம் நாள் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மே 22 அன்று பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இன்று ஸ்ரேயா கோஷல் அவர்கள் தனது மகனின் பெயர் “தேவ்யான் முகோபாத்யாயா” என அறிவித்தார். … Read more

தாயிடம் கூட இறக்கம் காட்டாத மகன் செய்த காரியம்

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

தாயிடம் கூட இறக்கம் காட்டாத மகன் செய்த காரியம் ஓவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் இந்த கொரோனா காலத்தில் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றலாம் எனவும், எப்படி பணம் பார்க்கலாம் எனவும் பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஒரு வித்தியாசமான மகன் தாய்  என்றும் பாராமல் அரசு விதித்த கட்டளையை பின்பற்றியுள்ளர். மராட்டிய மாநிலத்தில் அகமத் நகர் என்ற மாவட்டத்தில் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் ஷேக்(36) வயதான இவர் பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி … Read more