கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளி கல்வித்துறை உத்தரவு!!

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளி கல்வித்துறை உத்தரவு!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி புயலாக வலுக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பிலிருந்து வரை தற்பொழுது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட … Read more

ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…!

  ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…   ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கர்நாடக மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் … Read more

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!!

Important announcement issued by Meteorological Department!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!! தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கோடை வெயில் அனைவரையும் வாட்டிய நிலையில் தற்போது மழை பெய்வது அனைத்து இடங்களிலும் குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சென்னை மற்றும் அதற்கு அருகே உள்ள மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. … Read more

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!   ஜூன் 8 ஆம்  தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கியது.  அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது. இதனை அடுத்து  தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய  … Read more

விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிப்பு !.. 

Due to the incessant heavy rains, only the schools operating in this taluk have a holiday notice today!..

விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிப்பு !.. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக அதிக கனமழை வரக்கூடும்.இந்நிலையில் தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் மற்றும் மிக அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்தார்கள். இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை … Read more

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

Flooding in Dharmapuri district? Danger warning for coastal people!

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை மிக தீவிரமடைந்து வருகிறது. இதைதொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளா மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் தீராத மழை கொட்டி வருகிறது.இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமிக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து … Read more

ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!..

Yay!!.Next shocker? Don't know what is the coming fever? People in panic?!..

ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!.. கோவையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சற்று பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தென்மேற்கு பருவமழை சில பகுதிகளில் மிக அதிகமாக பெய்து வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் … Read more