சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!! இன்று(செப்டம்பர்12) நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சிக்சர் அடித்து 10000 ரன்களை கடந்துள்ளார். இன்று(செப்டம்பர்12) தொடங்கிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தயா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு … Read more

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

வெறிச்சோடிய மைதானம்.... - பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்! நான் ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வராததற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது. ஆனால், நேற்று கொழும்பு, பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் காணப்பட்டது. வழக்கமாக இந்தியா … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்! கோடியக்கரை தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பலர் கண்டம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.  காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேர் நேற்று கடலுக்கு சென்றனர். இன்று கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் … Read more

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

The Sri Lankan government has a secret agreement to sell its resources to China! Protesting Jaffna University students!

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்! சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்கப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன … Read more

ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!

ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!

ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி! இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்த மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதையடுத்து தற்போது நடந்துள்ள மகளிருக்கான ஆசியக் கோப்பை தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையும், … Read more

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்! இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் காமன்வெல்த் போட்டித் தொடர் தற்போது நடந்து வருகிறது.இங்கிலாந்தில் தற்போது 71 ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். இலங்கை சார்பாக 52 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என மொத்தம் 161 பேர் இங்கிலாந்து சென்ற நிலையில் தற்போது அங்கிருந்து … Read more

“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?… “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி!

“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?... “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி!

“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?… “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி! இலங்கையில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர். இதனால் அங்கு போர்க்களம் போல காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து இலங்கையின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார். … Read more

இலங்கையில் நடக்க இருந்த ஆசியக்கோப்பை தொடரில் மாற்றம்?… பின்னணி என்ன?

இலங்கையில் நடக்க இருந்த ஆசியக்கோப்பை தொடரில் மாற்றம்?... பின்னணி என்ன?

இலங்கையில் நடக்க இருந்த ஆசியக்கோப்பை தொடரில் மாற்றம்? எந்த நாட்டில் தெரியுமா? அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை … Read more

அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு

Sri Lanka in economic crisis again! So announced the Action!

அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. அதனால்  ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள் அதிபர், பிரதமர். நிதியமைச்சர் என அனைத்து 66 ராஜபக்சேக்களையும் பதவி விலக வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடினார்கள். பொருளாதார … Read more

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!

Is India sending troops to Sri Lanka? Explained Foreign Office!

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை! இலங்கை தொடர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்பொழுது அங்கு நாடு முழுவதும் போராட்ட களமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டு பிரதமர் தான் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறி மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அந்தவகையில் மகிந்த ராஜபக்சே ஆரம்ப கட்ட காலத்தில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நாள் செல்ல செல்ல பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே போராட்டமும் … Read more