Students

தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கும், அதன்பின் சில தளர்வுகளும் தற்போதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவல் ...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமாக அக்டோபர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே ...

தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி! தமிழக அரசின் பதில் என்ன?
கொரோனா தொற்று காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின், அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் ஆல் பாஸ், தேர்வுகள் எழுத ...

பள்ளிகள் திறக்கப்படுவதை விட மாணவர்களின் உடல் நலனும் உயிரும் நான் முக்கியம்! அமைச்சர் பேட்டி!
கொரோனா நோய்தொற்று பரவிவரும் காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இன்னும் கொரோனா முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வில்லை என்பது அனைவரும் ...

ஆபாச சைட்களா?ஆன்லைன் வகுப்புகளா?தொடரும் குழப்பம்
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் முடங்கி இருக்கும் இந்த தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. எனவே இச்சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பொதுவான வழிகாட்டு ...

பள்ளி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம்!! நாளை தொடங்குகிறது..
பஞ்சாப் மாநிலத்தில், அரசுப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் நாளை இலவசமாக செல்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைக்கிறார். பஞ்சாப் ...

ஆகஸ்ட் 3 முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள்: சாத்தியமா?
அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது அனைத்து கல்லூரிகளுக்கும் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். ...

7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பலோம்பே நகரில் மட்டும் ...

வங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இனி வங்கியில் போய் கல்விக் கடனை பெற வேண்டும் என்று அவசியமில்லை. நம் நாட்டின் பிரதமர் அறிமுகப்படுத்திய இணையதளம் ஒன்றின் மூலமே ...

மாணவர்களுக்கு ரூபாய் 2000 உதவித்தொகை வழங்க அறிவிப்பு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவா்களுக்கு மாதம் ரூபாய். 2,000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.