தீராத தலைவலியால் தினமும் அவதியா? இதோ தலைவலி சரியாக அருமையான மருத்துவம்!

தீராத தலைவலியால் தினமும் அவதியா? இதோ தலைவலி சரியாக அருமையான மருத்துவம். நம்மில் பலருக்கு தீராத தலைவலி இருக்கும். பல வகையான தலைவலி மாத்திரைகள் போட்டும் கேட்காமல் தினமும் நாம் தலைவலியால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறோம். அந்த தலைவலியை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம். தீராத தலைவலியை வெற்றிலையை வைத்து நாம் குணப்படுத்தலாம். சிலர் தலைவலி வந்தால் வெற்றிலையை சிறிதளவு பிரித்து நெற்றியின் இரண்டு ஒரங்களிலும் வைப்பார்கள். அப்பொழுது தலைவலி குணமடைந்து விடும். அது … Read more

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து முடிகண்டநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்ததின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது. ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது என … Read more

இதை செய்த 5 நிமிடத்தில் படர்தாமரை அரிப்பு நீங்கிவிடும்!!

இதை செய்த 5 நிமிடத்தில் படர்தாமரை அரிப்பு நீங்கிவிடும்!! நம்மில் சிலருக்கு படர் தாமரை என்று அழைக்கப்படும் தோல் தோய் இருக்கும். இதை குணப்படுத்த மருந்துகள் மாத்திரைகள் எடுதாதும் முடியாமல் மன வேதனையில் தவித்துக் கொண்டிருப்பீர்கள். அந்த படர் தாமரை நோயை குணப்படுத்த இந்த பதிவில் அற்புதமான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம். படர் தமாரை என்பது நம் உடலில் ஏற்படும் ஒரு விதமான தோல் நோய். இது அதிதமாக விளையாட்டு வீரர்களுக்கு … Read more

நொடியில் மூட்டு வலியை போக்கும் அற்புத தைலம்.. இனி செலவு செய்ய தேவையில்லை வீட்டிலேயே செய்யலாம்!!

நொடியில் மூட்டு வலியை போக்கும் அற்புத தைலம்.. இனி செலவு செய்ய தேவையில்லை வீட்டிலேயே செய்யலாம்!! நம்மில் பலருக்கு மூட்டு வலி என்பது தீராத நோயாக இருக்கும். எத்தனையோ வைத்தியங்கள், மருந்துகள் பயன்படுத்தி பார்த்தும் கேட்காமல் இருக்கும் மூட்டு வலியை தீர்க்க இந்த பதிவில் அற்புதமான மருந்தை தயார் செய்வது பற்றி பார்க்கலாம். மூட்டு வலி தைலம் செய்ய தேவையான பொருட்கள்: * வேப்ப எண்ணெய் * கிச்சலிக் கிழங்கு செய்முறை: முதலில் அடுப்பை பற்ற வைத்து … Read more

தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?

தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?   மேஷம் ராசிக்காரர்களே!!பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : பொறுமை வேண்டும்.கிருத்திகை : ஒற்றுமை மேம்படும். ரிஷபம் ராசிக்காரர்களே!!உத்தியோகத்தில் சிலருக்கு … Read more

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் பற்றி பார்ப்போம் வாங்க, காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது … Read more

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !!

Nama Pattinko, everything is terrible!

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !! சென்னையில் நுழைவு வாயிலாக அமைந்துள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது.இங்கு முக்கிய ரயில் நிறுத்தமாக செயல்படும் இங்கிலிருந்து சென்னை கடற்கரை வரை புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் செங்கல்பட்டு வழியாக தான் செல்கின்றது. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் எப்போதும் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படும்.இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள படிக்கட்டுகளிலும் மற்றும் நடைமேடைகளிலும் குரங்குகள் … Read more

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?. மேஷம் ராசிக்காரர்களே!.வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு உண்டாகும். செய்து முடிக்கும் வேலைகள் அனைத்தும் இன்றே செய்து முடித்து விடுவீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிி களுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு சரியாகும்.எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.அஸ்வினி , முன்னேற்றமான நாள்.பரணி, ஆதரவுஉண்டாகும்.கிருத்திகை,சாதகமான நாள்.   ரிஷபம் … Read more

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!              

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!   வாழும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். … Read more

என் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?..

My life!! My death is yours!!..Husband and student division happened like a movie?..

என் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?.. விருத்தாசலம் அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் தான் ராம்ராஜ்.இவருடைய வயது 32.இவரது மனைவி வெண்ணிலா.இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.இதனால் கணவன் மற்றும் மனைவி இருவரும் மனமுடைந்து இருந்து வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் குழந்தையின் ஏக்கம் மாணவி வெண்ணிலாவை அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் ஏக்கம் கொண்ட வெண்ணிலா கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து … Read more