கத்தி படம் போல் நீதிபதி முன்பு தனது கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!

பாலியல் வழக்கு போடப்பட்டதால் நீதிபதி முன்னாலேயே கழுத்தை அறுத்து இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது. 2016ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக 16 மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. சிறுமிக்கு வன்கொடுமை நேர காணமாக இருந்ததாக அவரது அம்மா, அப்பா, அண்ணன், சிறுமியின் அத்தை மற்றும் அத்தை மகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிவகங்கையில் உள்ள பெண்கள் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் … Read more

மனைவி வேறொரு நபரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக கைக்குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த கணவன்..!

மனைவி 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது ஒன்றரை வயது குழந்தையுடன் காவிரி ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சோகம் நாமக்கலில் நடந்துள்ளது. நாமக்கலை சேர்ந்த ரமேஷ் 10 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னதாக திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ரமேஷிற்கு விபத்து ஏற்பட தண்டுவடத்தில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் எந்த வித வேலையும் செய்ய முடியாத … Read more

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்!

Celebrity journalist commits suicide TV media in shock!

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்! வரும் காலங்களில் பொது மக்கள் தங்களது வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்.அதுமட்டுமின்றி குடும்ப பிரச்சனைகள் என ஆரமித்து அனைத்து விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்ய துணிந்து விடுகின்றனர்.அக்காலத்தில் பெரியவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துதான் குடும்பம் நடத்தினர். இக்கால மக்களுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது போல நம் தகுதிக்கு மீறின அனைத்து விஷயங்களையும் வாங்கிவிட்டு கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அந்தவகையில் தனியார் தொலைக்காட்சி செய்தி … Read more

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை!

John geddert

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை! அமெரிக்காவின் மிச்சிகன் மாகானத்தில் உள்ள லான்சிங் நகரில் டிவிஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப் என்ற பயிற்சி நிலையத்தை வைத்திருந்தவர் ஜான் கெடர்ட். இவர், அமெரிக்காவின் பெண்கள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 63 வயதான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கெடர்ட் மீது அடுக்கடுக்கான பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்தவர், அவரது பயிற்சி … Read more

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!!

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!! சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவரது மகன் வெங்கடேசன்.23 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த,திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா என்னும் பெண்ணும்,வெங்கடேசனும்,பல வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தங்களின் காதலை இருவர் வீட்டிலும் சொல்லவே,இரண்டு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன் வெங்கடேசன் மற்றும் … Read more

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ராஜாஜி ரோடு பகுதியில் லட்சுமி கிருபா அப்பார்ட்மென்ட் உள்ளது. இது ஒரு 4 மாடி கட்டிடம் ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சண்முக சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகசுந்தரம் ஜன்னல் மற்றும் கதவு மொத்த … Read more

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது! நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி,நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவரது மகள் … Read more

ஊரடங்கால் வருமானம் இழந்து தவித்த ஐ.டி. பெண் ஊழியர் உட்பட இருவர் எடுத்த விபரீத முடிவு!

ஊரடங்கால் வருமானம் இழந்து தவித்த ஐ.டி. பெண் ஊழியர் உட்பட இருவர் எடுத்த விபரீத முடிவு! ஊரடங்கு காரணமாக வருமானமில்லாமல், தவித்து வந்த சென்னை ஆவடியை அடுத்த,தேவராஜ்புரம் பட்டாபிராம்,பகுதிகளை சேர்ந்த இளம்பெண் காஞ்சனா மற்றும் பால்ராஜ் என்பவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்கதக்க பெண்டர் பால்ராஜ் என்பவர்,ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.போதிய வருமானம் … Read more

மதுரையில் 19 வயது சிறுமி தற்கொலை:! நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டாரா?

மதுரையில் 19 வயது சிறுமி தற்கொலை:! நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டாரா? நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். மதுரையில் ஜோதி துர்க்கா என்னும் மாணவி நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.இந்நிலையில் திடீரென்று அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். துர்காவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், துர்காவின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீட் தேர்வு … Read more

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு!

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு! விழுப்புரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக,தாயும் சேயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆனந்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கன்னியப்பன் புஷ்பா தம்பதி.இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.கன்னியப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்,கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று அக்கம் பக்கத்தினரால் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கன்னியப்பன் மது அருந்துவிட்டு வீட்டிற்கு சென்று புஷ்பாவிடம் … Read more