கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்!

கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்! கோடை காலம் தொடங்கி விட்டாலே விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர தொடங்கி விடும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வரை விலை இல்லை என்று கூறி சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி சென்ற தக்காளிகளுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. அதாவது கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன. எனவே தமிழகத்தின் … Read more

கோடையில் உடல் சூடு தணிந்து குளுகுளு வென்று இருக்க இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

கோடையில் உடல் சூடு தணிந்து குளுகுளு வென்று இருக்க இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!! குளிர்காலம் முடிந்து தற்பொழுது வாட்டி வதைக்கும் கோடை காலம் தொடங்கிவிட்டது.நாளுக்கு நாள் உயரும் வெப்பத்தால் உடல் அதிகளவு சூடாகிறது.அதிகப்படியான வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள தர்பூசணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது. தர்பூசணியில் வைட்டமின்கள்,நீர்ச்சத்து,ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் குளுமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)தர்பூசணி(விதை நீக்கப்பட்ட துண்டுகள்) – 1 கப் 2)ஐஸ்கட்டி … Read more

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க தற்பொழுது வெயில் காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் அனைவரும் அவர்களின் ஆற்றலை இழக்கின்றனர். ஆற்றலை இழந்தால் எதாவது பானம் அல்லது உணவை எடுத்துக் கொண்டு ஆற்றலை திரும்பப் பெற்று விடலாம். ஆனால் வெயிலால் சருமம் பாதிக்கப்பட்டால் அதை எப்படி மீட்டு எடுப்பது என்பது குறித்து யாருக்கும் தெரிவது இல்லை. வெயில் காலம் வந்துவிட்டால் மக்கள் அதிகமாக தயிரை … Read more

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!  தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது, கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். காலை மற்றும் மாலை வேலைகள் குளிக்கலாம். கோடை காலத்தில் எல்லோருக்கும் “ஷவர்” முறை குளியல் சிறந்தது. சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக்கொள்ளாது என்று கூறுபவர்கள் “ஷவர் கேப்” போட்டுக் குளிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் சில மன உறுதி ஏற்படும். ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் போக்கும். குளுட்டதியோன் அளவு கூடும். … Read more

கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! 

கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!  கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! உதகை – குன்னூர் – கோத்தகிரி சாலைகள் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண ஒரே நேரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் … Read more

வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்

வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்! வெயில் காலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலுக்கு இதமாக தாகத்தை தீர்க்க அடிக்கடி  ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். அதுவும் வெயிலில் வெளியே சென்று விட்டு உள்ளே நுழைந்தவுடன் ஜில்லுனு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என நினைப்பு வரும். அந்த சமயத்தில் இந்த லெமன் ஸ்குவாஷ் இருந்தால் சட்டுனு 2  அல்லது 3 நிமிடங்களில் சட்டுன்னு … Read more

கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

increased-electricity-demand-during-the-summer-important-announcement-made-by-minister-senthil-balaji

கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின்வாரிய துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மின்கட்டண உயர்வு மற்றும் மின் நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிக அளவு மின்சாரம் தேவை இருக்கின்றது. இது குறித்து மின் துறை அமைச்சர் … Read more

மின்வாரியத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு! கோடை காலத்தில் அதிக மின் தேவைக்கு ஏற்பாடு!

The announcement made by the Minister of Electricity V Senthil Balaji! Provision for high electricity demand during summer!

மின்வாரியத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு! கோடை காலத்தில் அதிக மின் தேவைக்கு ஏற்பாடு! மின்சாரத்துறை செயல்பாடுகள் குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி செந்தில் பாலாஜி கூறுகையில் நடப்பாண்டில் தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு  கடந்த 4ஆம்  தேதி 17 ஆயிரத்து 584 மெகா வாட்டாக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த … Read more