BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதியுடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவடைய இருக்கிறது.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 24 அன்று நிறைவடைய உள்ளது. 10 ஆம் வகுப்பு … Read more

ஜீன் 10 வரை பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு – காரணம் இதுதான்!

ஜீன் 10 வரை பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு – காரணம் இதுதான்! தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம்அதிகமாக இறுப்பதால் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் எனவே வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதம் இறுதி வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதலே கோடை விடுமுறைஅறிவிக்கப்பட்டு ஜீன் ஒன்றாம் தேதி அனைத்து … Read more

கடல் கடந்து சூட்கேசில் வந்த 10 கிலோ தக்காளி! தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்!!

கடல் கடந்து சூட்கேசில் வந்த 10 கிலோ தக்காளி! தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்!!   தாயின் ஆசையை நிறைவேற்ற மகள் ஒருவர் 10 கிலோ தக்காளியை துபாயில் இருந்து சூட்கேசில் வைத்து அனுப்பிய நிகழ்வு இணையத்தில் பாராட்டுகள் பெற்று வருகின்றது.   நாடு முழுவதும் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு கிலோ தக்காளியானது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.   தமிழகத்தில் ஒரு கிலோ … Read more

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! 

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!!  இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக தமிழ்நாட்டினை தொடர்ந்து மற்றோர் மாநிலத்திலும் பள்ளித் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும்  கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி  நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி … Read more

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு 14 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் வகையில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளை வரவேற்றார். … Read more

இனி விடுமுறை இல்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி விடுமுறை இல்லை.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பிற்கு ஜூன் 14ம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 1 திறக்க பட வேண்டிய பள்ளிகள் வெயிலின் காரணமாக 14 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் வெயில் குறையாததன் காரணமாக ஜூன் … Read more

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!   தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.   2022-2023ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டது. கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறையில் … Read more

மாணவர்களே உங்களுக்குத்தான்!! இவர்களுக்கு இன்று பள்ளிகள் இல்லை!!

மாணவர்களே உங்களுக்குத்தான்!! இவர்களுக்கு இன்று பள்ளிகள் இல்லை!! ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் மாதத்துடன் பொது தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியாகிவிட்டது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த கட்ட படிப்பிற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் தமிழக அரசு பல வழிமுறைகளை செய்துள்ளது. அதுமட்டுமின்றி பொது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி அந்த வகையில் தற்பொழுது துணை தேர்வு ஹால் … Read more

பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு!!

பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு! கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் அறிவித்துள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்தார். இந்த உத்தரவை மீறி சென்னியில் உள்ள ராமாபுரத்தில் தனியார் … Read more

3 நாட்களுக்கு தரிசனம் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

Darshan canceled for 3 days!! Tirupati Devasthanam Announcement!!

3 நாட்களுக்கு தரிசனம் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!! திருப்பதியில் எப்பொழுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையையொட்டி திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் குவிந்துள்ளது. அதிகமான அளவில்  பக்தர்கள் இருப்பதால் இலவச டோக்கன் வழங்கும் இடத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் இலவச டோக்கன் இல்லாத பக்தர்கள், ஏழுமலையானின் தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்து … Read more