மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு 

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,260 காலிப்பணியிடங்கள் முதற்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவில், “நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி … Read more

மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள் 

மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்க வாக்குறுதி அளித்தவிட்டு பொது இடங்களில் மது பரிமாற அனுமதியா? கொந்தளிக்கும் பொதுமக்கள் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதிது, புதிதாக மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பெண்களும், … Read more

லண்டனுக்கு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! காரணம் இதுதான்  வெளிவந்த தகவல்! 

லண்டனுக்கு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! காரணம் இதுதான்  வெளிவந்த தகவல்!  வருகின்ற மே 20 -ஆம் தேதிக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. வருகின்ற மே 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் முதலீட்டாளர்கள மாநாடு மூலம் … Read more

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யபட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனந்தராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், முறைகேடுகள் தொடர்பாக … Read more

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??

மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா?? தமிழகத்தில் எந்த பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ மது என்ற வார்த்தையினால் ஒவ்வொரு நாலும் குடும்ப தலைவிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பிரச்சினைகள் வந்து சேராத நாட்களே இல்லை என்று கூறிவிடலாம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மகளிரிடம் உள்ள வாக்கினை பெற வேண்டும் என்றால் மது ஒழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் போதும் என்ற நிலையில் உள்ளன. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற … Read more

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு! தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் தனியார் சந்தைகளை விட குறைந்த விலையில் தரமான பொருட்களையும், அதே சமயத்தில் பல இலவச பொருட்களையும், அரசின் நிதி உதவிகளையும் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுவதால் எண்ணற்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது உள்ள நிலையில் நியாய விலை … Read more

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்ற இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கை!! தமிழக அரசு ஏற்று ஒப்புதல்!

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது. இலங்கை அகதி ராஜன் அவரது சொந்த நாடான இலங்கைக்கு செல்லும் வகையில் பயண ஆவணங்கள் குறித்த விவரங்களை 8-ஆம் தேதிக்குள் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம். கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜன், தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்ற … Read more

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, 10.5 இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து  3 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்க ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 6 மாதங்களுக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதோடு, வரும் கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லையென்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைகழக தேர்வுகளில் … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மார்ச் 28 ஒத்திவைத்தது. ஆர்எஸ்எஸ் … Read more

பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்!! தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!!

பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்!! தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!! பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் பொதிந்து விற்கப்படுவதால், பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை உத்தரவை உறுதி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் … Read more