தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வானது இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 46%-மாக இருந்த அகவிலைப்படி தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 50%மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த அறிவிப்பின் படி, அரசு ஆசிரியர்கள், … Read more

பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அறிந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு வேலை வாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு பார்வையற்றோருக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து மறியலில் ஈடுபட்டு உள்ளனர். … Read more

அரையாண்டு தேர்வு: டிசம்பர் 13 முதல் தொடக்கம்! தாமதமான தேர்வால் விடுமுறையில் கையை வைத்த தமிழக அரசு..!!

அரையாண்டு தேர்வு: டிசம்பர் 13 முதல் தொடக்கம்! தாமதமான தேர்வால் விடுமுறையில் கையை வைத்த தமிழக அரசு..!! தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடத்துவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலால் தேர்வு தேதிகளில் … Read more

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்.. “பச்சை நிற ஆவின் பால்” பாக்கெட் விற்பனை இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!!

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்.. “பச்சை நிற ஆவின் பால்” பாக்கெட் விற்பனை இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!! தமிழக அரசு ஆவின் பால் நிறுவனத்தை கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தினமும் 37 லட்சம் லிட்டர் பாலை மாட்டு பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பாலின் தரத்தை பிரித்து பாக்கெட் செய்து விலை … Read more

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!!

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!! இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது.இதனால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது.மால் முதல் பெட்டி கடை வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி வந்துவிட்டதால் காகித நாணயத்தின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது.அதேபோல் சில்லறை தட்டுப்படும் நீங்கி இருக்கிறது.நாடு ஒவ்வொரு நாளும் புது புது வளர்ச்சியை கண்டு வரும் நிலையில் ரேஷன் … Read more

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!! உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் வரவேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூளைச்சாவு அடைந்து தம் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று … Read more

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை!! தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!!

Ban on smoking room in restaurants!! Tamil Nadu Government Gazette Publication!!

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை!! தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!! சென்னையில் உள்ள ஹூக்கா பார் திடீரென அதிகமாகி உடலில் ஏராளமான தீங்கினை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இட்ன்ஹா பார்களுக்கு தடை விதித்து மூன்று ஆடுகள் ஜெயில் தண்டனையும் வழங்கி 2022  ல் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, தமிழகத்தில் எந்த ஒரு உணவகங்களிலும் ஹூக்கா பார் நடத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி புகைக்குழல் கூடம் நடத்தி வந்தால் மூன்று ஆண்டுகள் நிச்சயமாக சிறை … Read more

மகளிர் உதவி தொகை முகாம் தற்காலிகமாக நிறுத்தம்!! அரசு வெளியிட்ட தகவல்!!

Women's allowance camp temporarily stopped!! Information released by the government!!

மகளிர் உதவி தொகை முகாம் தற்காலிகமாக நிறுத்தம்!! அரசு வெளியிட்ட தகவல்!! தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்ல் அறிவித்திருந்தார். அதில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்திருந்தார். தமிக அரசு கடந்த மாதம் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் … Read more

மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!!

Important announcement for students!! You can get your score certificate from today!!

மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!! இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. மொத்தம்  8,03,385 மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுதினர். அதில்,  7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம்  தேர்ச்சியை வழங்கி உள்ளது. அந்த … Read more

இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!! இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!! தற்போது தமிழக அரசு மக்களின் சிரமத்தை பொறுப்பு போக்க பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்திற்கும் ஆவணங்கள் தேவைப்படுகிறது. மேலும் சான்றிதழ்களும் மிக முக்கியமாக உள்ளது பல்வேறு சூழ்நிலைகளால் சிலர் முக்கிய சான்றிதழ்களை தொலைக்கவும் … Read more