தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வானது இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 46%-மாக இருந்த அகவிலைப்படி தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 50%மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த அறிவிப்பின் படி, அரசு ஆசிரியர்கள், … Read more