எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!! சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி திமுக கட்சியால் விரைவில் உடைந்துவிடும்” என்று பேட்டி அளித்தார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “தற்பொழுது அமைச்சர்களாக உள்ளவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது … Read more

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி!!

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை - உயர்நீதிமன்றம் அதிரடி!!

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி!! கடந்த 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, உயர்கல்வித் துறை, கனிமவளத் துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்து வந்த பொன்முடி அவர்கள் ஊழல் செய்து வருமானத்திற்கு மீறி சுமார் ரூ.1.36 கோடி மதிப்புடைய சொத்துகள் குவித்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். … Read more

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு சிறைத்தண்டனை உறுதியானால் வகிக்கும் பதவி பறிபோகுமா?

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு சிறைத்தண்டனை உறுதியானால் வகிக்கும் பதவி பறிபோகுமா?

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு சிறைத்தண்டனை உறுதியானால் வகிக்கும் பதவி பறிபோகுமா? கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்தார் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து … Read more

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!! சேலம்: ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆட்டுக்கொட்டகை அமைப்பது, பணமோசடி, அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு பெற்று தராது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் … Read more

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி - அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!! கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதித்தது. முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர் வேலூர் முதன்மை நீதிமன்றத்திற்கு … Read more

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!!

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!!

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!! தேமுதிக கட்சியின் புதிய பொதுச் சொயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் அதாவது கடந்த டிசம்பர் 14ம் தேதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிராபகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் … Read more

ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!!

ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை - மாஜி அமைச்சர் பேச்சு..!!

ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!! நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து இருக்கிறார் என்று திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் பேசிய வீடியோ காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவால் அமலாக்கத்துறையானது தற்பொழுது மணல் கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்து இருக்கிறது. விசாரணை தீவிரமானால் துரைமுருகன் அவர்கள் விரைவில் கைது … Read more

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!! பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறை வாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. செந்தில் பாலாஜியால் ஆரம்பமான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனை, அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, … Read more

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!!

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!!

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!! விஜயகாந்த் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு வரை தேமுதிகவை சிறப்பாக வழி நடத்தி வந்த நிலையில் திடீர் உடல் நலக் குறைவால் கட்சி பொறுப்பில் இருந்து விஜயகாந்த் விலகினார். அதன் பின்னர் அவரது மனைவி பிரேமலதா கட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டு தொண்டர்களை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் இன்று … Read more

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!!

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!!

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!! கடந்த 26 ஆம் தேதி வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் தீவிரம் அதிகரித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை புரட்டி எடுத்து விட்டு சென்று விட்டது. ஒரு … Read more