தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்!!
தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்… தமிழகத்தில் புதிய வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் இரயிலை இயக்க இரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் இரயில் இந்தியாவின்.முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது வந்தே பாரத் சென்னை – கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் சென்னையில் இருந்து மைசூருக்கும் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு … Read more