பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!!

Are you worried about women not being able to get married??? Here is Tamil Nadu government's amazing gift for parents!!

பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!! திருமணம் செய்ய இயலாத ஏழை பெண்களுக்காக உதவிடும் வகையில் தமிழக அரசு சூப்பரான திட்டம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே ஒரு கல்யாணம் என்றாலே பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு விழி பிதுங்கிவிடும். திருமண செலவு … Read more

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்க ரேசன் அட்டை அவசியமான ஒன்றாகும். அதுமட்டும் இன்றி முக்கிய சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்ய ரேசன் நகல் அவசயம் ஆகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கார்டை … Read more

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!!

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு தற்போது முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் எவ்வாறு வாங்குவது அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை முற்றிலும் ஆக வெளியிட்டுள்ளது. இந்த முதல் பட்டதாரி சான்றிதழானது tnpsc டிஆர்பி போலீஸ் தேர்வு முதலியவற்றிற்கு பயன்படாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக அவர்கள் எந்தெந்த வேலைக்கு இந்த சான்றிதழ் பயன்படும் என்று நிரப்புகிறார்களோ அதற்கு மட்டும் தான் இந்த முதல் பட்டதாரி … Read more

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!!

Good news for residents of Chennai.. now only one ticket for all three!! Chief Minister's Mass Action!!

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!! கடந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றதை அடுத்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்முறைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. அந்த வகையில் பேருந்து மற்றும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்தையும் பயன்படுத்துபவருக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் ஒரே பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். மேலும் அவ்வாறு ஒரே … Read more

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்! சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ள போண்டா மணியை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சந்தித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் … Read more

ரூ. 36,900 சம்பளத்தில்..தமிழக அரசு வேலை வாய்ப்புகள் அறிவிப்பு.!! உடனே விண்ணப்பியுங்கள்.!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 2207 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுவுக்கு தகுதி பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: PG Assistant, computer instructors காலிப்பணியிடங்கள்: 2,207 கல்வித்தகுதி: post graduate, B.Ed வயது வரம்பு: 40 சம்பளம்: ரூ. 36,900 – ரூ. … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.!!

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மக்களுக்கான எங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து முடிவெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள், நவராத்திரி திருநாளில் தமிழக பாஜகாவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

மீண்டும் களைகட்டிய ஏற்காடு! பொதுமக்கள் மகிழ்ச்சி!

Tourist place yercaud allows tourists

மீண்டும் களைகட்டிய ஏற்காடு! பொதுமக்கள் மகிழ்ச்சி! தமிழ்நாடு அரசு கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக நான்கு மாதங்களுக்கு சுற்றுலாத் தளங்களுக்கு அனுமதி தரவில்லை.கடந்த திங்கள்கிழமை முதல் பல தளர்வுகளை அறிவித்து தமிழக மக்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தது தமிழக அரசு.இந்தத் தளர்வுகளில் திரையரங்கங்கள்,நீச்சல் குளங்கள்,பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகளில் மதுபானக் கூடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் ஆகியவைத் திறப்பதற்கு அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மலைப்பிரதேசங்களான ஊட்டி,கொடைக்கானல்,ஏற்காடு போன்ற சுற்றுலாத் தளங்கள் புத்துயிர் பெற்றது.மேலும் படகு இல்லங்கள்,பூங்காக்கள் ஆகியவைவும் செயல்பாட்டுக்கு வந்தன.அரசு … Read more

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா?

Funds to join the medical staff who died by the corona! So many crores?

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா? கடந்த ஒரு வருடமாகவே கொரோனாவின் தொற்று காரணமாக நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு மிகவும் நிதி நெருக்கடி மற்றும் உயிர் சேதங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக இரண்டாம் அலையில் மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரை அனுபவித்தோம். அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் என அவர்களது பங்கு எண்ணிலடங்காதது. மேலும் மருத்துவர்கள் இல்லை என்றால் நினைத்து பாருங்கள் நம்மளது நிலைமை எல்லாம் என்ன … Read more

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் அறிவித்துள்ள புதிய அறிக்கையில், மத்திய பிரதேச மாநில அரசு தரும் அனைத்து வேலைவாய்ப்புகளும் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மத்தியப்பிரதேச மாநில வளங்கள் அனைத்தும் அம்மாநில மக்களுக்கானது என ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்றைய (18 ஆக) அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இதனடிப்படையில் தமிழகத்திலும் அதேபோன்று ஒரு அறிக்கையினை வெளியிட்டு சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என … Read more