வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! காலை எழுந்தவுடன் டீ,காபியை தேடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றை குடித்து நம்முடைய குடலை கெடுத்துக் கொள்ளாமல் அவற்றுக்கு பதிலாக காலை எழுந்ததும் குடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பானங்களை பற்றி இங்கே பார்க்கலாம். கோதுமைப் புல் சாறு: காலையில் வெறும் வயிற்றில் கோதுமைப்புல் சாரினை குடிப்பது உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். இதில் உள்ள … Read more

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!!

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!! காலையில் எழுந்ததுமே டீ அல்லது காஃபி கப் முன்பு கண்விழித்தால் மட்டுமே நம்மில் பலருக்கும் அந்த நாள் இனிய நாளாக அமையும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தினமும் 3 முதல் 5 கப் வரை தேநீர் குடிப்பவர்களும் உண்டு. வெறும் வயிற்றில் டீ அல்லது காஃபி குடிப்பதால் ஏற்படும் சில தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம். 1. … Read more

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்!

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்! தற்போது குளிர்காலமும் மழை காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும்.தொண்டை வலியை எவ்வாறு எளிதில் சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் … Read more

காலையில் தொண்டைக்கு இதமாக துளசி புதினா டீ குடியுங்கள்..!

மழைக்காலத்தில் சளி , இருமல், தொண்டை பிரச்சனைகள் ஏற்படும்.அவற்றை தடுப்பதற்கு சில உணவுகளை எடுத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் ஜூரண சக்தியை அதிகரிக்கவும், சளி, தொண்டை பிரச்சனைகளை சரி செய்யவும் புதினாவை வைத்து சூப்பரான டீ வைத்து கொடுக்கலாம். தேவையானவை : துளசி – 4 தளிர் புதினா – 4 தளிர் தண்ணீர் – 200 மில்லி தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி – தேவையான அளவு செய்முறை : துளசி, புதினாவை நன்றாக கழுவி … Read more

1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!

1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!! நம்மில் பலருக்கும் உடல் பருமானாக உள்ளோம் என்ற கவலை இருக்கும். பல முறைகளை பின்பற்றியும் பயணிருக்காது.அவ்வாறு இருப்பவர்கள் இந்த டீ யை ஒரு வாரம் ட்ரை செய்தால் போதும்.புஷ்டியாக இருக்கும் உடலும் சிக்கென்று குறைந்துவிடும். தேவையான பொருட்கள்: துளசி பட்டை வீட்டில் உபயோகிக்கும் டீ தூள் சீரகம் செய்முறை: 1 டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின் … Read more

அச்சச்சோ உங்களுக்கு வாய்ப்புண் இருக்க!!இது இருந்த போதும் உடனே சரி செய்யலாம் வாங்க!?.

அச்சச்சோ உங்களுக்கு வாய்ப்புண் இருக்க!!இது இருந்த போதும் உடனே சரி செய்யலாம் வாங்க!?. முரட்டுத்தனமாக பல் துலக்குவதாலும் பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படும்.புகைப்பிடித்தல்.மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்களால் வாய்ப்புண் ஏற்படும்.உணர்ச்சி வசப்படுதல் மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் ஏற்படும்.முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் … Read more

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையான உடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அவற்றை சரி செய்வதற்காக ஒவ்வொருவரும் தினசரி செய்ய வேண்டிய அல்லது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, தூக்கத்தைப் போக்க ஆரோக்கியமற்ற காப்ஃபைன் நிறைந்த காபியைக் குடிப்போம். ஆனால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தூக்கம் கலைந்துவிடும் என்பது தெரியாது. மேலும் ஒரு மாதம் … Read more

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!! காபி அல்லது டீ யின் முகத்தில் தான் நம்மில் பலருக்கு காலை நேரம் ஆரம்பிக்கும். ஒருநாள் தவறிவிட்டால் அன்றைய நாளே வீண் என்பது போல் எரிச்சலும், கோபமும் இருந்து கொண்டே இருக்கும். டீ, காபி இல்லையென்றாலே அந்த நாள் முழுவதும் தலைவலி ஏற்படும். டீ, காபி குடித்த உடனே சரியானதாக போல் உணர்வோம். இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ,காபி குடிப்பதால் உடல் நிலை ஆரோக்கியத்திற்கு கேடு … Read more

இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?!! ஒரு தடவை ட்ரை பண்ணித்தான் பாருங்களன்!!

இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?!! ஒரு தடவை ட்ரை பண்ணித்தான் பாருங்களன்!! முருங்கைக்காய், கீரை மற்றும் பூ எல்லாவற்றிலும் அதிக அளவிலான நார்ச்சத்துக்களும், இரும்பு சத்தும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால், முருங்கை கீரை சாப்பிட அதிகமாக கசக்கும் என்று அதனை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவோம். அத்துடன் முருங்கை இலையை பொடி செய்து கலந்து குடிப்பதால், அதில் உள்ள கசப்புத்தன்மை குறைந்துவிடும் மற்றும் சுவையாகவும் இருக்கும். மேலும் கூடுதல் நன்மைகளும் மனிதனுக்கு கிடைக்கும். … Read more

சோர்வு, ரத்த அழுத்தம் நீங்க அருமையான செம்பருத்தி தேநீர்!! குட்டீஸ்க்கு ரொம்ப நல்லது!!

செம்பருத்தி மலரானது மிகவும் அற்புதமான ஒன்றாகும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. மேலும், நமது ஊர்களில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மலராகவும் இது இருக்கின்றது. அற்புதமான செம்பருத்தி மலரை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் உள்ள சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும். செம்பருத்தி மலர்களை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். மேலும் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வது தடுக்கின்றது இதனுடைய காய்ந்த இதழ்களை தண்ணீரில் சேர்த்து … Read more