விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!!

Teacher shocked by incident of 10th class student in answer sheet..!!

விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!! நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. ஒரு சில மாநிலங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பொதுவாக இதுபோன்ற விடைத்தாள் திருத்தும்போது நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். அதாவது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் 10 … Read more

10 ஆம் வகுப்பு மாணவன் டீச்சரோடு ரொமான்டிக் போட்டோஷூட் !

காலம் கலிகாலம் ஆகிவிட்டது. தான் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையை எப்படி மாணவர்களுடன் நடந்து கொள்ளும் பொழுது எப்படி இந்த சமுதாயம் ஒரு படம் என்பதை தெரியவில்லை இந்த மாதிரியான சம்பவம் தான் போட்டோ ஷூட் நடத்திய டீச்சர் பத்தாம் வகுப்பு மாணவனுடன் அதில் முத்தங்கள் வேலை பகிரப்படுகிறது என்ன சொல்வது என்றே தெரியவில்லை வாங்கள் இந்த பதிவை பார்ப்போம்.   சமீபத்திய போட்டோஷூட் சமூக ஊடகங்களில் சர்ச்சையின் புயலைக் கிளப்பியுள்ளது, ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு மாணவரின் … Read more

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!!

A student who slept in the examination room!! The tragedy happened to the teacher who woke up the student!!

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!! தேர்வறையில் தூங்கிய மாணவரை தட்டி கேட்ட ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சக்திபுரத்தில் வசித்து வருபவர் சேகர் வயது 46. ஆசிரியருக்கு படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் இதே பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் … Read more

ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!!

Teacher's work is charity!! A great teacher who overcomes many hardships for the education of students and proves it!!

ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!! மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடாமல் இருக்க ஆசிரியை ஒருவர் தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்குச் சென்று வருகிறார். சத்தீஸ்கர் மாநிலம் தூர்பூர் கிராமத்தில் துவக்கப்பள்ளி ஒன்றை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக கர்மிலா தோப்போ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு 2 ஆறுகளை கடந்து சென்று மாணவ மாணவிகளுக்கு கல்வி போதித்து வருகிறார். அவருக்கு … Read more

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

Promised Love Mahesh!! Teachers in Hope!!

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!! அரசு பள்ளி ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைசர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் ஒவ்வொருவரும் கூறிய நீண்டகால கோரிக்கை மற்றும் புதிய கோரிக்கை என்று அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!! கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தற்போது மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த வாரம் 18 வயது நிறைவடைந்து 19-வது வயது பிறந்தது. அந்த பிறந்த நாளை … Read more

போக்சோவில் ஆசிரியை கைது!! பெற்றோர் புகார்!!

Teacher arrested in POCSO!! Parents complain!!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை என்ற ஊரை சேர்ந்தவர் தேவி (40) இவர் தற்போது துறையூரில் வசித்து வருகிறார். தேவி அவரது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை சில மாதங்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் துறையூரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிகிறார். மேலும் இவர் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் 10 வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படித்து வருகிறார். … Read more

அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது

அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போன்றவற்றில் பாலியல் தொல்லை என்பது பெண்களுக்கு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதும், அதனை தடுப்ப தென்பது இயலாத காரியமாகவே அமைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் கலாசேத்ரா … Read more

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்! 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை. திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 … Read more

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

A new scheme that will soon be implemented across the state! Teachers should not use this word in school!

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் … Read more