பாஜகவுக்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

பாஜகவிற்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த காங்கிரஸ் வேட்பாளரிடம், ‘தான் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க போகிறேன்’ என்ற பெண் தொழிலாளியை, காங்கிரஸ் வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் … Read more

ரூ.40 கோடி! வசமாக சிக்கிய தங்கம், வெள்ளி! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்!

ரூ.40 கோடி! வசமாக சிக்கிய தங்கம், வெள்ளி! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்!

தெலங்கானா, ஆந்திர மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் தெலுங்கானா மாநிலம், சைபராபாத் சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 34.78 கிலோ தங்க நகைகள், 43.60 கிலோ வெள்ளி நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 23 … Read more

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..??

Tamilisai Selandararajan's pornographic film in ZOOM meeting..Women left in shock..!! what happened..??

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..?? தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் அவரின் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தமிழிசை செளந்தரராஜன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். களத்தில் சென்று நேரடியாக பிரச்சாரம் செய்வது தவிர ஆன்லைம் மூலமும் வீடியோ காலில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தென்சென்னையில் … Read more

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்! புதுச்சேரி மற்றும் தெலுங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழக பாஜக தலைவர், துணை பொதுசெயலாளர், பாஜக தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை 2006,2011 ம் ஆண்டு பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் மற்றும் 2009,2019 ஆய ஆண்டு மக்களவை தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி … Read more

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!! நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பாஜக பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா … Read more

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!! நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் பாஜக முன்னிலை வகிக்கின்றது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதே போல மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலுக்கான முடிவுகள் … Read more

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!! ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் இன்று(நவம்பர்30) தெலுங்கான மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையவுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் … Read more

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!! ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிகவும் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் … Read more

பேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!!

பேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!! பேங்க் லாக்கர் நன்கு பலமாக உள்ளது என்று வங்கிக்கு கொள்ளையன் ஒருவன் பாட்டுக் கடிதம் எழுதிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியானது தனியாக இருக்கும் வாடகை வீட்டில் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது செப்டம்பர் 1ம் தேதி கிராமப்புற தலைமை வங்கியின் … Read more

அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!!

அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!! ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பிசாசு மீன்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மீனவர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். டெவில் பிஷ் என்று அழைக்கப்படும் இந்த பிசாசு மீன்கள் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்த பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்த எலும்புகள் ஆகும். இந்த பிசாசு மீன்கள் வலையில் சிக்கும் பொழுது முதுகெலும்பை பயன்படுத்தி வலைகளை கிழித்து விடுகின்றது. அதுமட்டுமில்லாமல் பெரிய வலைகளில் சிக்கும் … Read more