திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் 55 அடியில் மிக அதிக உயரமான அனுமன் சிலை பிரதிஷ்டை!

திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் 55 அடியில் மிக அதிக உயரமான அனுமன் சிலை பிரதிஷ்டை! திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் 55 அடியில் மிக அதிக உயரமான அனுமன் சிலை பிரதிஷ்டை: ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைனில் திறந்து வைத்தார். கேரள மாநிலம் திருச்சூர், பூங்குன்னம் பகுதியில் பிரசித்தி பெற்ற சீதாராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மிகப்பெரிய தங்க தேர் உள்ளது. இது போல மிகஉயரமான அனுமன் சிலை ஒன்றை அமைக்கவும் கோவில் … Read more

சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு!! ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர்!!

திருச்சூரில் சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு. யானை மீது அமர்ந்திருந்த இரண்டாம் பாகன்.  ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர். கேரளா மாநிலம் திருச்சூரில் கோவில் திருவிழாவிற்காக ஸ்ரீகிருஷ்ணாபுரம் விஜய் என்ற யானை கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் மன்னுத்தி-வடக்காஞ்சேரி நெடுஞ்சாலையில் முடிக்கோடு என்ற இடத்தில் சாலையில் நடந்து யானையை அழைத்து சென்றனர். அப்பொழுது ஒரு பாகன் யானையின் மீது அமர்ந்திருந்தார். நடந்து சென்ற யானை, சாலையோரம் நின்றிருந்த லாரியை யானை திடீரென முட்டியது இதில் யானையின் தந்தம் … Read more

திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!!

திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!! கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள குன்னம்குளத்தில் ஆர்தட் செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயத்தில் புதிதாக 20 லட்சரூபாய் செலவில் இரும்புத்துண்கள் அமைத்து. ஓடுகள் வேயப்பட்டு கட்டப்பட்டு வந்த மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. விபத்து ஏற்படும் போது அங்கு பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஓடுகளின் பாரம் தங்காமல் இரும்புத்துண் சரிந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் ஓடுகள் உடைந்து சேதமானது .

இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு! 

Special train to these places starts today! Order issued by Southern Railway!

இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாட முடியாத நிலை உருவானது.ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட தொடங்கினார்கள்.கடந்த மாதம் தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட்டது.இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் வந்துள்ளது. வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்பதினால் பயணிகளின் வசதிக்கேற்ப மற்றும் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! 

Southern Railway announced! Special train operation to these places from 21st November!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை வரும் திங்கள்கிழமைகளில் கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11மணிக்கு வாரந்திர வண்டி எண் 07385 என்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.இந்த ரயில் புதன் கிழமையன்று பிற்பகல் 2.20 மணிக்கு … Read more

ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா?

A strange snake that keeps biting people in the same town? Is it revenge?

ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா? திருச்சூர் அருகே கய்ப்பமங்கலம் சளிங்காட்டை சேர்த்தவர் தான் புதூர் பரம்பில் ரசாக்.இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார்.இவருடைய மனைவி ஷப்னா.இந்த தம்பதிக்கு திருமண ஆகி இரண்டு ஆண்டுகள் ஆனா நிலையில் ஒரு மகள் உள்ளார். மகளின் பெயர் சப்ரா பாத்திமா.தொடர் மழைகாலம் என்பதால் அவரது வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்கி நிற்கும்.அதனால் பூச்சி மற்றும் விஷம் கொண்ட உயிரினம் என பல வகையான … Read more

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!   தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்னும் ஊரில் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் ஒன்று அமைந்திருக்கின்றது. இவை தஞ்சாவூரில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை என்னும் ஊர் உள்ளது.இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த கோவிலின் மண் மிகவும் சக்தி நிறைந்தது. எனவே தான் இத்தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.  மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. … Read more

தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை!

The daughter who killed her mother! Will they even do this?

தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை! கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளம் கீழ் ஊரை சேர்ந்தவர்  சாந்தன். அவருடைய மனைவி ருக்மணி (வயது 57). இந்த சம்பவத்தில் இந்துலேகா(வயது 40)  என்ற மகள் உள்ளார்.மேலும் சாந்தன் உடல்நிலை குறைபாடு காரணமாக  2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதை தொடர்ந்து தாய்க்கு  உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி தன் மகள் நேற்று குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.மேலும் ருக்மணி … Read more

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

The daughter who saw the beauty after marrying the birth mother!

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தான் ரதிமேனன் இவருடைய வயது 59.இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அவரது தாய் ரதிமேனன் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் அவரது மகள்கள் பார்த்துக்கொண்டார்கள். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை … Read more

இந்த ஊருக்கு மட்டும் சிறப்பு இரயில்!… இரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு!..

Special train only for this town!... Notice issued by Railway Divisional Office!..

இந்த ஊருக்கு மட்டும் சிறப்பு இரயில்!… இரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு!.. தென்தமிழகத்திலும் மற்றும் கேரளா  மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழா தான் இந்த பண்டிகை.ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் மற்றும் கேரள மாநிலம் கொச்சுவேலி- பெங்களூரு பையப்பனஹள்ளி சிறப்பு ரயில் 06037 கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, … Read more