இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை!

Single entrance exam for both these courses! Central government advice!

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை! தற்போது ஒன்றைய அரசு சில திட்டத்தை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிற ஐஐ டி என்ஐ ஐடி குறிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் … Read more

இந்த நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரியில் இடமில்லை! ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு!

Medical students studying in this country have no place in Indian college! Action order of the Union Government!

இந்த நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரியில் இடமில்லை! ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு! உக்ரைன்-ரஷியா இருநாடுகளுக்கிடையேயான போர் சில மாதங்களாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. மேலும் அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளது. மேலும் ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் … Read more

பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மாதம்தோறும் ரூ.20000/- வரை ஊதியம்!

University employment! Salary up to Rs.20000/- every month!

பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மாதம்தோறும் ரூ.20000/- வரை ஊதியம்! பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள Research Associate, Research Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Associate, Research Assistant பணிக்கென மொத்தம் 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி அடிப்படியில் தேர்வு செயப்படும். Research Associate : இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு … Read more

டிகிரி முடித்து வேலையில்லாமல் திண்டாடுபவரா? நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

Are you a graduate and unemployed person? Employment in the financial sector!

டிகிரி முடித்து வேலையில்லாமல் திண்டாடுபவரா? நிதித்துறையில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு நிதி துறையானது (TN Finance Department) வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Intership programme பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு நிதித்துறையில் (TN Finance Department) காலியாக உள்ள பணிக்கு என 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Intership programme பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Economices, Financial, Law, Commerce, … Read more

மேற்படிபிற்காக 10 வருட போராட்டத்தை கையில் எடுத்த மாணவி! ஜாதியின் பெயரால் பங்கம்!

The student who took up the struggle of 10 years for the above! Part in the name of caste!

மேற்படிபிற்காக 10 வருட போராட்டத்தை கையில் எடுத்த மாணவி! ஜாதியின் பெயரால் பங்கம்! கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் தீபா மோகன். இவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் பட்ட மேற்படிப்பை படித்துள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படிப்பில் சேர்ந்த சில நாட்களில் பேராசிரியர் நந்தகுமார் தன்னை ஜாதியின் பெயரை சொல்லி தவறாக பேசியதாகவும், முனைவர் படிப்பை படிக்க விடாமல் … Read more

இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்!

So many gold medals? Students? Congratulations Governor!

இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்! எப்போதுமே மாணவர்களை விட படிப்பில் மாணவிகளே அதிக மதிப்பெண் பெறுவார்கள். இதை நாம் ஒவ்வொரு வருடமும் பார்க்கிறோம். ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததை அடுத்து கடந்த வருடம் அனைவரும் தேர்வானார்கள் என்பது குறிப்பிடப் தக்கது. என்னதான் தேர்வானாலும், தேர்ச்சி பெற்றாலும், நம் நாட்டில் மதிப்பெண்களை வைத்தே திறமைகளை கணிக்கின்றனர். எனவே அதிக மதிப்பெண் யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே … Read more

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்!

Honeymoon at the University! Parents and students in shock!

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்! ஒன்றரை ஆண்டு காலமாக கரோனா தொற்றின் பாதிப்பால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டது.கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது ஆசிரியர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவதை தடை செய்திருந்தனர்.இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பல முறைகேடுகள் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாக இருப்பது தான் தற்பொழுது யுனிவர்சிட்டியில் நடந்திருப்பது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் … Read more

கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு! நெல்லை,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் பட்டம் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 21- ஆம் தேதி முதல் இறுதிப் பருவத் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும்,வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2 மணி முதல் … Read more

செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு – வெளியானது அதிரடி உத்தரவு!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. நாடு முழுவதும் 160 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 3 நபர்கள் பல்வேறு காரணங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், மேலும் 15 பெயர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், … Read more