உதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?

உதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி - காரணம் என்ன?

உதவி செய்த ஜெயலலிதா… வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன? 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிகர் ராமராஜனை 1987ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர். … Read more

விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் - பாக்யராஜ் ஓபன் டாக்!

விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் – பாக்யராஜ் ஓபன் டாக்! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, … Read more

விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!

விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!

விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, … Read more

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்... இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சினிமா, இளையராஜாவின் ரம்மியமான பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது. இதனால், 1980 காலக்கட்டங்களில் இளையராஜா நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வந்தார். இவரை மட்டுமே … Read more

கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!!

கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!!

கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!! திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் வேடங்களில் ஏற்று நடிப்பது மிகவும் கடினம்.ஒருவர் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துவிட்டு பின்னர் ஹீரோவாக நடிப்பது என்பது மிகவும் கடினம்.காரணம் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.ஆனால் அந்த சூத்திரத்தை உடைத்து வில்லனாக நடித்து மக்களை மிரட்டிய நடிகர்கள் பின்னாளில் மிகப்பெரிய ஹீரோக்களாக உருவெடுத்து டாப் 4 வில்லன் டூ ஹீரோ நடிகர்களின் தொகுப்பு இதோ. 1.ரஜினிகாந்த் கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக கொண்டாடப்படும் … Read more

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!! தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வெற்றி நடை போட்டவர் விஜயகாந்த்.இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்.அன்று வரை விஜயராஜ் என்று இருந்த இவர் தன் பெயரில் இருந்த ‘ராஜ்’ என்பதை நீக்கி விட்டு ‘காந்த’ என்பதை இணைத்து கொண்டார்.அதனை தொடர்ந்து அகல் விளக்கு,தூரத்து இடி முழங்கம் என்று இதுவரை 150க்கும் மேற்பட்ட … Read more

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய்.தமிழில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு திரைப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறார்.தற்பொழுது ‘லியோ’ படத்தில் நடித்துள்ள விஜய் அவர்கள் அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.இவரின் படம் வெளியாகிறது என்றாலே திரையரங்குகள் திருவிழா … Read more

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை - விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது - தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் நேற்று முன் தினம் செந்தில் குமார் (47) என்பவர் தன் இல்லம் அருகில் மது அருந்தி கொண்டிருந்த மூவரை தட்டி கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மது போதை ஆசாமிகள் செந்தில் குமார் மற்றும் அவரது தம்பி மோகன்ராஜ்,தாய் புஷ்பவதி,சிச்தி ரத்தினாம்பாள் ஆகிய நால்வரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. தமிழகத்தியே உலுக்கிய இந்த கொலை சம்பவத்திற்கு … Read more

தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்… 

தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்... தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்... 

  தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்…   திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் தூண்டில் பாலம் அமைப்பதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.   திருச்செந்தூரில் தூண்டில் பாலம் அமைப்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் … Read more