இந்த 1 இலை இருந்தால் போதும்!! தாங்கவே முடியாத பல் வலியை 5 நிமிடத்தில் சரி செய்யலாம்!!

0
74

இந்த 1 இலை இருந்தால் போதும்!! தாங்கவே முடியாத பல் வலியை 5 நிமிடத்தில் சரி செய்யலாம்!!

சொத்தைப் பல் வலியை ஐந்தே நிமிடத்தில் சரி செய்யலாம்!!
நம்மில் பலருக்கும் பல் சொத்தை இருப்பதுண்டு. அவ்வாறு பல் சொத்தை இருப்பவர்களுக்கு அடிக்கடி பல் வலியும் உண்டாகும்.

இந்த பல் சொத்தை ஆனது நாம் உண்ணும் உணவு பல் அடுக்குகளில் சிக்கி அது நாளடைவில் கெட்ட பாக்டீரியாவாக மாறுகிறது.

இவ்வாறு மாறும் பட்சத்தில் அது சொத்தை பல்லாக ஒருமாறி நமக்கு கூடுதல் வலியை உண்டாக்குகிறது. நாம் தினம்தோறும் காலை மற்றும் இரவு நேரம் உணவு உண்ட பிறகு பற்களை துலக்குவதால் பல் சொத்தை ஏற்படுவதை தடுக்க முடியும்.

மேற்கொண்டு பல் சொத்தை மற்றும் பல் வலி ஏற்பட்டால் மருந்து மாத்திரை இன்றி சுலபமாக சரி செய்யும் முறையை இந்த பதிவில் காணலாம்.

குப்பைமேனி

குப்பைமேனி இலையானது நமது வீடுகளில் வெளியே சகஜமாக காணப்படும். மேலும் இந்த குப்பைமேனியின் வேர்களை வைத்து பல் துலக்கும் பொழுது பற்களின் ஈறுகளிலிருந்து வெளியேறும் இரத்த கசிவு போன்றவை குணமாகும்.
செய்முறை:
ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலைகளை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இரவு நேரம் முழுவதும் அதனை அப்படியே விட்டு விட வேண்டும்.
மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
<span;>இந்த வடிகட்ட தண்ணீரை காலை நேரத்தில் கொடுக்கும் பொழுது பல் வலி முற்றிலும் குணமாகும்.