தொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!

பாமக கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் இணைந்து நடத்தி வரும் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக சென்னை சுற்று வட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் டிஎன்பிஎஸ்சியை முற்றுகையிடும் போராட்டத்தை டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆன இன்றைய தினம் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னைக்குள் வர ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று காலை … Read more

தமிழக காங்கிரசுக்கு ராகுல்காந்தி போட்ட அதிரடி உத்தரவு!

கூட்டணியில் இணைந்து இருக்கின்றது சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக்காக பேரம் பேச மாட்டோம் என்றும் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவோம் என தமிழக காங்கிரஸ் கட்சி தெளிவாகத் தெரிவித்து விட்டது. இந்த நிலையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் நேற்றைய தினம் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபால், காங்கிரஸ் … Read more

Indian Air Force இருக்கும் ஏகபட்ட காலி பணியிடங்கள்!

  நிறுவனம்: Indian Air Force தேர்வின் பெயர்: Air Force Common Admission Test (AFCAT) 01/2021 பணியின் பெயர்: Flying And Ground Duty (Technical And Non-Technical) காலி பணியிடங்கள்: 235 தகுதி: கணிதம் மற்றும் இயற்பியலில் 10 + 2 அளவில் தலா 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு அல்லது B.E / B.TECH முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 01.01.2022 தேதியின் படி, 20 முதல் 24 க்குள் … Read more

மத்திய அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

கேட்க ஆளில்லாத ஒரு மொழிக்கு எதற்காக இந்த முக்கியத்துவம் என விசிகவின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திருமாவளவன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் மத்திய அரசால் நடத்தப்படும் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு தினமும் காலையில் பதினைந்து நிமிடங்கள் சமஸ்கிரத செய்தி ஒளிபரப்புவதற்கு என்று நேரம் ஒதுக்க உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த சமஸ்கிருத திணிப்பு உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். பிரசார் … Read more

இந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும்! அற்புதம் இதோ!

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க இயற்கையான வழி முறையை நாடினால் போதும். இயற்கையான வழிமுறை ஒன்று தான் நம் உடலை முற்றிலுமாக சுத்தப்படுத்தி நோயின்றி வாழ வழிவகுக்கும். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த 7 பொருட்களை தண்ணீரில் கலந்து குடிப்பதால் என்ன நன்மைகள் வரும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. ஓமம்: ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து நன்கு காய்ச்சி அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலை வெறும் வயிற்றில் … Read more

“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்!

மூலிகை டீ அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியுமா? மூலிகை டீ குடிப்பதனால் இருமல் மற்றும் ஜுரம், தலைவலி, சளி ஆகியவை நீங்கும். மேலும் இதை குடித்து வருவதால் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடலை மிகவும் ஆக்டிவாக வைத்திருக்கும். தேவையான பொருட்கள்: 1. டீ தூள் 2. ஏலக்காய் 3. சுக்கு 4. கற்பூரவள்ளி செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். 2. அதில் மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் … Read more

இந்த ராசிக்கு இன்று வருமானம் பெருகும்! இன்றைய ராசி பலன் 01-12-2020 Today Rasi Palan 01-12-2020

  இன்றைய ராசி பலன்- 01-12-2020 நாள் : 01-12-2020 தமிழ் மாதம்:  கார்த்திகை 16, செவ்வாய்க்கிழமை, நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 5.15 மணி முதல் 6.00 மணி வரை. இராகு காலம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை எம கண்டம்:  காலை 9.00 முதல் 10.30 வரை குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை திதி: பிரதமை திதி மாலை 04.52 வரை … Read more