சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

10 lakh compensation for the family of Muthumano who died in jail! Chief Announcement!

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு! விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒரு நபர் சிறையிலேயே இறந்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி-2  கிராமத்தில், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் பாபநாசம் என்பவரின் மகன்முத்துமனோ.  27 வயதான இவர் ஏப்ரல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார். … Read more

மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்!

Will the government implement the pay hike for doctors? - Leader Vijayakanth!

மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்! கடந்த ஒரு இரண்டு வருட காலமாகவே கொரோனா காரணமாக உலக அளவில் மனித கடவுள்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள்தான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மக்களின் நலன் கருதி இவர்கள் சேவை செய்தது குறிப்பிடத்தக்கது. எங்கோ ஒரு சிலர் மக்களிடம் எரிந்து விழுந்தாலும், பல மருத்துவர்கள் நோயாளிகளை தாய் அன்புடனும், பரிவுடனும் பார்த்தனர். இந்த கொடிய கோரோனா பொது மக்களை எந்த அளவு பாதித்ததோ, அந்த அளவு … Read more

விவசாயிகளுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வாகனங்கள் உடைப்பு

Conflict between farmers and BJP volunteers! Vehicles breakdown!

விவசாயிகளுக்கும், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல்! வாகனங்கள் உடைப்பு! மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்கு பயன்படாத வகையிலேயே இருக்கிறது. இது நமக்கு வேதனை அளித்தாலும் இதுவே உண்மை. மத்திய அரசு எப்போதும் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவி புரியும் வகையிலேயே இருக்கும். கடந்த வருடங்களில் தமிழக விவசாயிகள் பலர் தலைநகரில் எவ்வளவோ போராட்டங்களை மேற்கொண்டும் பிரதமர் மோடிஜி அவர்களை திரும்பி கூட பார்க்காத முடியாத அளவுக்கு அதிக அளவு வேளை பளுவில் இருந்தார். … Read more

போய் சாவுங்கடா எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்! கண்டனம் தெரிவிக்கும் எதிர் கட்சிகள்!

school-education-minister-who-said-dont-go-and-die-opposition-parties-condemn

போய் சாவுங்கடா எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்! கண்டனம் தெரிவிக்கும் எதிர் கட்சிகள்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பல உயிர்களை இழந்து கவலைக்கிடத்தில் உள்ளனர்.குறிப்பாக இந்த இரண்டாம் அலை மிக தீவீரமாக பரவியது.அதிலும் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலில் மத்திய அரசு முதலில் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தது.அதனையடுத்து மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்ட நிலையில் நலத்திட்டங்களை செய்ய முன் வந்தது. அந்தவகையில் கொரோனா தொற்று அதிகமுள்ள … Read more

தமிழக அரசின் திடீர் உத்தரவு! இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல்!

Sudden order of the Tamil Nadu government! Approval for new ration cards from today!

தமிழக அரசின் திடீர் உத்தரவு! இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல்! கொரோனா தொற்று காரணமாக மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.இந்நிலையில் மக்கள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியது.அந்தவகையில் நமது அரசாங்கம் மக்களின் நலன் கருதி ரூ.4000 நலத்திட்டம் உதவியை வழங்கியது.அத்தோடு இலவசமாக 14 பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினர்.குடும்ப அட்டை உள்ளவர்கள் அனைவரும் அத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். அதனையடுத்து புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் … Read more

ஆடு திருடி செட்டிலாக இருந்த நிலையில், காட்டி கொடுத்த கேமரா!

With the goat stealing and settling in, the camera betrayed!

ஆடு திருடி செட்டிலாக இருந்த நிலையில், காட்டி கொடுத்த கேமரா! தங்கள் வாழ்வை மேம்படுத்த மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மனநிலை கிட்டத்தட்ட அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது. ஒரு சிலரே இன்னும் நல்ல குணம் மாறாமல் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றனர். தன் தொழிலுக்கு உதவியாக இருக்கட்டும் என வைத்தவர் அவரை ஏமாற்றி தன் வாழ்வை சிறப்படைய செய்ய ஒருவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் பாவம் கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விட்டது. பெங்களூர் நகரில் சோழதேவனஹள்ளி போலீஸ் … Read more

மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு!

The Government of West Bengal must do this - the Central Government!

மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு! தற்போது கொரோனாவின் மீதுள்ள உயிர் பயத்தினால் மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாக்க தடுப்பூசி செலுத்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் சில இடங்களில் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இதை சில மர்ம ஆசாமிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி போலி மருந்துகளை பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதே போல் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அதிகாரமில்லாத நபர்கள் தடுப்பூசி முகாம்கள் … Read more

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்!

Second marriage to Sandy's first wife! Selvara Master for Wedding!

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்! இந்த கொரோனா தொற்று காலத்திலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.இந்த வேளையில் பலவித திருமண நிகழ்வுகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது சாண்டியின் முதல் மனைவிக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்கயிருக்கிறது..சாண்டி மாஸ்டர் என்று அழைக்கப்படும் சாண்டி முதன் முதலாக கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் கலந்துக்கொண்டார்.அதனையடுத்து அதிகளவு பிரபலமடைந்தார்.கெத்து,சண்டக்கோழி 2 போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். இவ்வாறு பிரபலமடைந்து … Read more

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவர் பேய்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை வேலை செய்ய விடாமல் பேய்கள் தன்னை கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி ஒருவர் குஜராத் போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தலை தெறிக்க காவல் நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்த எதற்கு இப்படி ஓடி … Read more

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Free laptops for students! Sudden announcement issued by the Chief Minister!

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி அந்தந்த மாநில அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டது.அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.அதில் பல திட்டங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அந்த ஒப்புதல்கள் கீழ்க்கண்டவற்றில் காணலாம்: இந்த கூட்டத்தில் ஆந்திரா முழுவதும் கால்நடைகளுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு … Read more