பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!  சிறுமி ஒருவரின் வினோத பழக்கத்தினால் விபரீதமாகி அறுவை சிகிச்சையில் முடிந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் இருந்து ஒரு கிலோ தலை முடியை அகற்றி உள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12 வயது சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த தலைமுடி அகற்றப்பட்டது. இது பற்றி அந்த மருத்துவமனை சார்ந்த மருத்துவர் பொட்லூரி … Read more

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி! 

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி! 

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பல மணி நேரம் இணைப்பு விமானங்களுக்காக காத்திருக்கும் பொழுதெல்லாம் பயணிகள் ஒரு தியேட்டரோ அல்லது ஷாப்பிங் மாலோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார். அந்த யோசனை தற்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு சுமார் ரூ.250 கோடி … Read more

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு! 

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு! 

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு!  ஓசூர் அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொங்கல் விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும் … Read more

8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்! 

8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்! 

8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்!  பல்வேறு ரெகார்டுகளை முறியடித்து ஷாருக்கானின் பதான் திரைப்படம் எட்டு நாளில் 650 கோடி வசூலை பெற்றுள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான படம் தான் பதான்.  பாடலில் தீபிகாவின் காவி நிற நீச்சல் ஆடை, ஹேஸ்டேக்,  என பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியான இந்த … Read more

 கடைசி டி20 அதிரடி காட்டி ஆதிக்கம் செலுத்திய இந்தியா! வெளியேறிய நியூஸிலாந்து! 

 கடைசி டி20 அதிரடி காட்டி ஆதிக்கம் செலுத்திய இந்தியா! வெளியேறிய நியூஸிலாந்து! 

கடைசி டி20 அதிரடி காட்டி ஆதிக்கம் செலுத்திய இந்தியா! வெளியேறிய நியூஸிலாந்து!  குஜராத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்தை வென்றது இந்திய அணி. நியூசிலாந்து அணி இந்தியாவில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இறுதி மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத்  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் நடைபெற்றது. டாஸ் … Read more

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்! 

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்! 

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்!  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு கரையை கடந்தது. வங்கக் கடலில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று  (1.2.2023) தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கே தென்கிழக்கே சுமார் 115 கிலோ … Read more

பயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  பயணிகளுக்கு நேரத்தை குறைத்து பயன்பெறும் வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பயண நேரத்தை குறைத்து, ரயில் தடத்தில் ரயில் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக தண்டவாளத்தை சீரமைத்தல், சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேக கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், மேம்பாலம் … Read more

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா? 

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா? 

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா?  கற்றாழையை அதன் மணம் மற்றும் கசப்பு தெரியாமல் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்ப்போம். இதற்கு நன்கு முற்றிய கற்றாழையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழை நறுக்கும் பொழுது மஞ்சள் நிற திரவம் வெளியேறும். அது விஷத்தன்மை மிக்கது. எனவே அது சற்று வடிந்ததும் நன்றாக கழுவி விட்டு பின் பயன்படுத்தவும். கற்றாழையில் வைட்டமின் ஏ, பி1, பி6, சி, ஈ, ஆகியன உள்ளன. … Read more

முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!  பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். இன்றைக்கு பலரும் இதனால் அவஸ்தைப்படுவதுண்டு. சிலருக்கு எப்போது பார்த்தாலும் முடி நிறைய கொட்டிக் கொண்டிருக்கும். சில பேருக்கு முடி இருந்தாலும் அடர்த்தியாக, நீளமாக இருக்காது. பொடுகு, அரிப்பு, இளநரை, போன்ற பிரச்சினைகளும் சிலருக்கு இருக்கும். இத்தகைய எல்லா பிரச்சினைக்கும் இந்த முறையை பயன்படுத்தி வந்தால் உரிய … Read more

ஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு! 

ஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு! 

ஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு!   ஜார்க்கண்ட் மாநிலம் தன்பெட் மாவட்டம் ஜொரப்ஹடக் பகுதியை சேர்ந்தவர் சுபாத் லால். இவர் தனது பெற்றோர் மனைவி மகளுடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்தார்.  இந்நிலையில் சுவாதிக்கும் பெங்களூரைச் சார்ந்த கௌரவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமணம் அவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் … Read more