எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா??  பிரிஷ்கிரிப்ஷன் இல்லாமல் மூலத்தை ஏழு நாட்களில் வேரோடு அழிக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு, எதுவாக இருந்தாலும் இதை செய்து வந்தாலே சரியாகிவிடும். அதற்கு முதலில் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் சாதத்தை சேர்க்க வேண்டும். சாதம் நன்கு ஆறி இருக்க வேண்டும் சூடாக இருக்கக் கூடாது. இதில் இரண்டு டம்ளர் தண்ணீர், … Read more

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?  குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை … Read more

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! 

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! 

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து!  நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நாம் தற்போது மாறிவரும் உணவு பழக்கத்தினால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நமக்கான மருந்து நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து உணவே மருந்து தத்துவத்தின் அடிப்படையில் நம்மிடம் உள்ள மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 1. கொடுக்காப்புளியில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, கே, ஏ, இரும்பு, … Read more

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க!  தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்த காலத்தில் சில்லென்ற உணவுகளை சாப்பிடுவதற்கு நாம் நினைப்போம். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ற பானங்களில் ஒன்று மோர். கோடைகாலத்தில் நாம் தினமும் மோர் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களினால் விளையும் நன்மைகள்  என்ன என்பன … Read more

எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?  

எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?  

எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?  இளநீர் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. இளநீரில் உள்ள இளநீரை மட்டும் குடிக்காமல் வழுக்கையையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நன்மைகள்: 1. ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை நீக்குகிறது. ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை குடித்து வந்தால் இதற்கான பலனை காணலாம். 2. உடல் வறட்சியினால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!  

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!  

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!   சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  தொடர் மழை பெய்து  வருவதால் அங்கு அணைப்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதுவும் பலத்த மழையாக பெய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் தொடங்கும் முன்னரே தற்போது கடும் வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் பொருட்டு தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில்  மண்டல வானிலை … Read more

தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி!  தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று ஒரே நாளில் ஏழு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டுள்ளனர். இந்நிலையில் மறுபடியும் கொரோனாவின் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக … Read more

தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்! 

தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்! 

தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்!  கார்ப்பரேஷனுக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் வரியை முறையாக செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடம் அதிகாரிகள் அதிரடியாக வித்தியாசமான முறையில் வரியை வசூலித்தனர். பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்த இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் வரியை செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடமிருந்து எருமை மாட்டை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் … Read more

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! 

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! 

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!  நம் தற்போதைய நடைமுறையில் மறந்து போன தானியங்களில் ஒன்று பார்லி அரிசி. கோதுமை உள்பட பிற தானியங்களை சமைக்கும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து நமக்கு பாதி அளவே கிடைக்கும். ஆனால் பார்லியை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். பார்லி அரிசியை பயன்படுத்தி உடலுக்கு நிறைய … Read more