நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் யாரும் இப்படி பேசமாட்டாங்க! அதை ரசிக்கவும் மாட்டங்க…. திமுகவினரை வெளுத்தெடுத்த குஷ்பு!

Kushboo Complaint about Saidai Sadiq Speech

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் யாரும் இப்படி பேசமாட்டாங்க! அதை ரசிக்கவும் மாட்டங்க…. திமுகவினரை வெளுத்தெடுத்த குஷ்பு! திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படுகிறதோ இல்லையோ பாஜக படு வேகமாக செயல்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக பதவி வகிக்கும் அண்ணாமலை தினம் பத்திரிக்கையாளர் பேட்டி,ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டி காட்டுதல் என ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இது ஆளும் திமுக தரப்புக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது. அந்த வகையில் பாஜக மற்றும் திமுக … Read more

இனி ரேசன் கார்டு இல்லாமலே பொருட்கள் வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

இனி ரேசன் கார்டு இல்லாமலே பொருட்கள் வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

இனி ரேசன் கார்டு இல்லாமலே பொருட்கள் வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத நிலையில்  கண் கருவிழியைச் சரிபார்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலுங்கானா உத்தரபிரேதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் இந்த செயல் பாட்டை கொண்டு வரும் வகையில்  ஒரு ஊரகப் பகுதியிலும் ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும். என்று … Read more

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உணவுகூட வழங்கவில்லை – திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு 

ADMK D. Jayakumar

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உணவுகூட வழங்கவில்லை – திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆளும் அரசு உணவு கூட வழங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை புளியந்தோப்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து … Read more

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் தற்போதுள்ள நடைமேடை கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் ஏற்படும் தேவையில்லாத கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் வழக்கமாக வசூலிக்கப்பட்ட்ட நடைமேடை கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த … Read more

விவசாயிகளுக்கு மத்திய அமைச்சரவை அளித்த மகிழ்ச்சியான அறிவிப்பு

ஒரே நாடு ஒரே உரம் திட்டம்

விவசாயிகளுக்கு மத்திய அமைச்சரவை அளித்த மகிழ்ச்சியான அறிவிப்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மானிய விலையில் உரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே உர திட்டத்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் மானிய விலையில் உரம் வழங்க ரூ .51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2023 மார்ச் 31 ஆம் தேதி வரை மானிய விலையில்  உரம் வழங்கப்படும் என … Read more

ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கும் நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கும் நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கு பயன்படுத்தவும்,ஊதியத்தை அதிகரித்து வழங்கவும் ஏதுவாக அதை உள்ளூர் மயமாக்குங்கள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழவுக்கும் நீட்டிப்பு, அதிக ஊதியம்: ஊரக வேலைத் திட்டத்தை உள்ளூர் மயமாக்குங்கள்! மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, உள்ளூர் … Read more

நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss

நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்   தமிழ் நாடு நாள் கொண்டாடுவது குறித்து திமுக தரப்புக்கும், அதன் எதிர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியை தான் தமிழ் நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   இது குறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதுவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.   மொழிவாரி … Read more

கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி

A cloud that absorbs sea water! A rare video footage that goes viral

கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில அபூர்வ வீடியோக்கள் வைரலாக பரவுவது வழக்கமானதே. அந்த வகையில் தற்போது கடல் நீரை உறிஞ்சும் மேகம் குறித்த அபூர்வ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை யாழ்ப்பணம் பருத்தித்துறை கடற்பகுதியில் கடல் நீரானது சுழல் காற்று போல உருவாகி வானத்தை நோக்கி மேலே செல்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த அபூர்வ காட்சி உடனே கலைந்து சென்றதாக அங்கிருந்த … Read more

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன் சொந்த கட்சியான திமுகவை விமர்சித்து பேசியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் அவர் பேசும் போது பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசினார். இவரின் பேச்சை … Read more

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் 

Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் திட்டமிட்டே கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளை விதிகளை மீறி பறிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றும் உதவி கணக்கு அலுவலர்களுக்கு திட்டமிட்டு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், தேவையின்றி … Read more