உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!!

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!!

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!! நவீன கால வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.இன்றைய சூழலில் சத்தான உணவுகளை எடுத்து வந்தால் தான் உடலை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.தானிய வகையைச் சேர்ந்த இந்த கருப்பு உளுந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களையும்,நார்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவை செரிமான பாதிப்பு,நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் தன்மைகொண்டது.மலசிக்கல் பாதிப்பை நீக்குவதோடு குடலின் இயக்கத்தை மேம்படுத்த … Read more

திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது – பிரதமர் மோடி தாக்கு!!

திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது - பிரதமர் மோடி தாக்கு!!

திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது – பிரதமர் மோடி தாக்கு!! தமிழகம் ஆன்மீகத்திற்கு பேர் போன மாநிலம்.3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள்,கலை சிற்பங்கள்,தமிழ் மண் மற்றும் மக்களின் வரலாறு ஆகியவை கண்டு இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல உலகமே வியந்து பார்த்து வருகிறது.இதற்கு சிறந்த சான்று தஞ்சை பெரிய கோயில்.அதுமட்டும் இன்றி உலகெங்கும் வாழும் இந்து மத மக்கள் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களுக்கு வந்து வழிபாடு செய்வதை வழக்கமாக … Read more

சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!!

சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!!

சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!! நம்ம சேலம் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “வழக்குப் பணியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 15-10-2023 வரை வரவேற்கப்படுகிறன. வேலை: அரசு பணி நிறுவனம்: சேலம்‌ … Read more

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் "மூக்குத்தி அவரை" பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!! மூக்குத்தி அவரை ஒரு கொடி காய்கறி ஆகும்.இது காம்பு கத்தரி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.பச்சை மூக்குத்தி அவரை,சிவப்பு மூக்குத்தி அவரை.கிராமங்களில் தானாக முளைத்து காய்த்து கிடைக்கும்.இது நம் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று தான்.காலப்போக்கில் இதனை பயன்படுத்துவதை மக்கள் குறைத்து விட்டதால் இந்த மூக்குத்தி அவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆனால் தற்பொழுது மீண்டும் இதன் மகத்துவம் தெரிந்து மக்கள் இதை வளர்த்து … Read more

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!! பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று தான்.28 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒவ்வொரு பெண்ணின் உடலுக்கு ஏற்றவாறு மாதவிடாய் ஏற்படுகிறது.மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு,வயிற்று வலி உள்ளிட்டவைகளால் உடல் சோர்ந்து விடுகிறது. உடல் சூடு அதிகம் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிப்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அதேபோல் அதிகளவு நீர் … Read more

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ "ஆட்டுக்கால் சூப்" அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!! நவீன காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகிறோம்.இதனால் மன அழுத்தம் அதிகளவில் ஏற்பட்டு நிம்மதியற்ற தூக்கத்தை நாம் தூங்குகிறோம்.இப்படி இருந்தால் நம் உடல் விரைவில் எளிதில் பல பாதிப்புகளுக்கு ஆளாகி விடும்.ஒரு மனிதனுக்கு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆட்டுக்கால் சூப்பில் கிளைசின் எனும் அமினோ அமிலம் இருக்கிறது.இவை தசைகளின் தளர்வுக்கு … Read more

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!!

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!!

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் அழகாக இருக்கும்.ஆனால் கழுத்து பகுதியில் அடர் கருமை படிந்திருக்கும்.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறிவிடும்.இதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வையுடன் எண்ணெய் பசை ஏற்படுவது தான்.இவை நம் அழகை குறைத்து காட்டிவிடும்.இதற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் தீர்வு … Read more

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! மனித உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம் ஆகும்.இதற்காக பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகளவில் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகள் விலை மலிவான இந்த பழம் நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று.இதில் கற்பூரவள்ளி வாழை,மொந்தன்,பச்சை வாழை,ரஸ்தாலி,பூவன்,செவ்வாழை,நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது. இந்த வாழை வகைகளில் அதிகளவு மருத்துவ குணம் நிறைந்த பழம் செவ்வாழை.இதில் பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,அயர்ன்,மக்னீஷியம்,ஃபோலிக் ஆசிட்,உயிர்ச்சத்து,சுண்ணாம்புசத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்து … Read more

கல் உப்பு + புளி போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

கல் உப்பு + புளி போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

கல் உப்பு + புளி போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *கல் உப்பு – 3 தேக்கரண்டி *புளி – … Read more

முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!!

முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!!

முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!! இன்றைய காலத்தில் ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக முகப்பரு இருக்கின்றது.இந்த முகப்பரு நம் இளம் பருவத்தில் தோன்ற ஆரமிக்கிறது.இந்த முகப்பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி நம்முடைய அழகை கெடுத்து முகத்தை பொலிவற்றதாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த முகப்பரு கொழுப்பு நிறைந்த உணவு,மன அழுத்தம் மற்றும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் தன்மையால் ஏற்படுகிறது.இதற்கு தொடர்ந்து … Read more