மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வெற்றி பெற்று 2 ஆண்டுகளுக்கு பின் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி ‘அறிஞர் அண்ணா’ பிறந்த நாளன்று இத்திட்டம் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதற்காக இரண்டு கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் முதற்கட்ட முகாமை … Read more

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!! தினசரி வாழ்வில் வாய் துர்நாற்றத்தால் நம்மில் பெரும்பாலானோர் பேச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம்.இந்த பிரச்சனையால் பேசுவதற்கு தயக்கம் ஏற்படும் சூழல் உருவாகி விடுகின்றது.காரணம் வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.ஒரு சிலருக்கு பல் துலக்கினாலும் சரி,துலக்காவிட்டாலும் சரி இந்த பிரச்சனை அவர்களை விடாமல் … Read more

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார்(23),சூரிய பிரகாஷ் (25) என்பவர்களை ஒரே சமயத்தில் காதலித்து வந்துள்ளார்.சாய்குமார்,சூரிய பிரகாஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை அம்மாணவி சந்திப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. அந்த இளைஞர்களும் மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை.இதனை சாதகமாக பயன்படுத்தி தனது டபுள் கேம் ஆட்டத்தை தொடர்ந்து … Read more

நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி!     தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிரஞ்சீவி.மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.அரசியல் மீது இருந்த ஆர்வத்தால் இவர் சில வருடங்ளுக்கு முன் சினிமாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் வர தொடங்கி தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.இவர் ரீமேக் படங்களில் நடித்து … Read more

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில்

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில்

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில் தமிழ் சினிமாவில் பரபரப்பான ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமீபகாலமாக இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சூர்யாவின் அடுத்து படம் என்னவென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு … Read more

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!!

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!!

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!! தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ‘விஜய் ஆண்டனி’.இவர் பாடகர், தயாரிப்பாளர்,நடிகர் என பல அவதாரங்களை எடுத்து புகழ் பெற்று வருகிறார்.இவர் இசையமைத்து இவரே பாடிய பாடல்களான ஆத்திச்சூடி,நாக்க முக்கா உள்ளிட்ட பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இவரது இசையும் சரி பாடலும் சரி எப்பொழுதும் வித்தியாசமான அனுபவத்தை தரும் விதமாக அமைந்திருக்கும்.இவர் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் இவர் … Read more

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி!

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி!

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி! தமிழ் திரையுலகில் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார்.இவர் தமிழில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார்.இவர் இயக்கிய இந்த இரு படங்களும் செம்ம ஹிட் கொடுத்தது.இதையடுத்து மாஸ் ஹீரோவான தளபதி விஜய் அவர்களை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் வணீக ரீதியாக … Read more

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!! டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 169 நகரங்களில் ‘பிரதமரின் மின்சார பேருந்து சேவை’ என்ற திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ.57000 கோடி செலவாகும் நிலையில் மத்திய மற்றும் மாநில நிதியுதவியில் இருந்து செயல்படுத்த முடிவு … Read more

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும்.நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள் அதிக சளி,வறட்டு இருமல்,தலைபாரம்,நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல்,சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் மற்றும் சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்றவை நெஞ்சு சளிக்கான பொதுவான அறிகுறிகளாக சொல்ல … Read more

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!!

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!!

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!! இந்த பரபரப்பான உலகத்தில் நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை எல்லாம் காலத்திற்கேற்ப மாறிவிட்டது.இதனால் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் நாம் பெரிய தவறை செய்து வருகிறோம்.இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம் என்பது தான் … Read more