சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி? இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் அங்கியுள்ளன. மேலும், இஞ்சியில் விட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் உட்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படும். மேலும், உடலில் ரத்த ஓட்டம் சீராக அமையும். இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை எப்படி சுவையாக துவையல் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான … Read more

வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் : பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்!

வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் : பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்!

வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் : பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்! வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பேரதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம்: மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதக பலன்களைப் பெறப்போகிறார்கள். திருமண தடை நீங்கி விரைவில் கல்யாணம் கூடிவரும். குடும்பத்தில் மனைவியோடு மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட காலமாக … Read more

சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி?

சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி?

சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி? வீட்டில் செய்யும் மிளகு ரசத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. ரசம் என்றாலே நிறையே பேருக்கு பிடிக்கும். ரசம் ஜீரணத்திற்கு  நல்லது. மேலும், மிளகு ரசம் குடித்தால் சளி, இருமல் கூட குணமாகும். நமக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் உடனே மிளகு ரசம் குடித்தால் போதும், சரியாகிவிடும். சரி எப்படி மிளகு ரசம் வைக்கலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள்: புளி : சிறிய … Read more

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்… வாரத்திற்கு 3 முறை இந்த ஜூஸ் குடித்தாலே போதும்!

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்... வாரத்திற்கு 3 முறை இந்த ஜூஸ் குடித்தாலே போதும்!

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்… வாரத்திற்கு 3 முறை இந்த ஜூஸ் குடித்தாலே போதும்! இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் உலகினை உலுக்கி வருகிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு எப்படி ஏற்படுகிறது என்றால், ஒருவருடைய உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலினை முறையாக செயல்படுத்த முடியவில்லை என்றாலே சர்க்கரை வியாதி வரும். தற்போது, இளம் வயதினருக்கு கூட சர்க்கரை நோய் வருகிறது. நீரழிவு நோய் 1ம் பிரிவை கொண்டவர்களுக்கு அவர்கள் உடலில் உள்ள கணையத்தின் … Read more

அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி – எந்தப் பாட்டுன்னு தெரியுமா?

அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி - எந்தப் பாட்டுன்னு தெரியுமா?

அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி – எந்தப் பாட்டுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல் வரிகளால் மக்களை கவர்ந்திழுத்தவர் கவிஞர் வாலி. இவர் நவரச பாடல்களை எழுதியுள்ளார். காதல், சோகம், காமம், குத்து என பலதரப்பட்ட பாடல் வரிகளை சூழ்நிலைக்கு ஏற்றார்போல எழுதி கொடுத்துள்ளார். 1978ம் ஆண்டு முத்துராமன், லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘அச்சாணி’. இப்படத்திற்கு வாலி பாடல்களை எழுத, இளையராஜா இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற … Read more

விஜய்க்கே தெரியாமல் மகனிடம் ஒப்பந்தம் லைக்கா – கடும் கோபத்தில் தளபதி!

விஜய்க்கே தெரியாமல் மகனிடம் ஒப்பந்தம் லைக்கா - கடும் கோபத்தில் தளபதி!

விஜய்க்கே தெரியாமல் மகனிடம் ஒப்பந்தம் லைக்கா – கடும் கோபத்தில் தளபதி! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை கடந்த போதிலும், அவரது அழகும், நடனமும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது. தற்போது நடிகர் விஜய், … Read more

Wow…. ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாரா – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள் !!

Wow.... ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாரா - லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள் !!

Wow…. ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாரா – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள் ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாராவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘நானும் ரவுடி தான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். … Read more

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி : 4 தனி நபர்கள் மோதல்?

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி : 4 தனி நபர்கள் மோதல்?

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி : 4 தனி நபர்கள் மோதல்? ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை துவக்கியுள்ளது. இதனையடுத்து, இன்று நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டியில், 2-வது லீக்கில் … Read more

இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை : வெளியான நிலவரப் பட்டியல்!

இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை : வெளியான நிலவரப் பட்டியல்!

இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை : வெளியான நிலவரப் பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்ந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,530க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240க்கு … Read more

ஆனந்த கண்ணீரில் கண்ணதாசன் காலில் விழுந்த விசு!! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!!

ஆனந்த கண்ணீரில் கண்ணதாசன் காலில் விழுந்த விசு!! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!!

ஆனந்த கண்ணீரில் கண்ணதாசன் காலில் விழுந்த விசு!! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!! தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர் இயக்குநரும், நடிகருமான விசு. இவர் குடும்பம் அடிப்படையிலான படங்களில் நடித்து, இயக்கியதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவருடைய படங்களில் அனைத்தும் வீட்டை சுற்றி சுற்றியே எடுக்கப்பட்டிருக்கும். இவருடைய முதல் படம் குடும்பம் ஒரு கதம்பம். இப்படத்தில் விசு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்திருந்தார். இதனையடுத்து இவர் சம்சாரம் அது மின்சாரம், மணல் … Read more