ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன?

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன?

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன? அஇஅதிமுக தலைமைச் செயலகத்தில் இன்று இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களின் புதிய நியமனம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில், … Read more

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!!

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!!

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!! இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்… இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஒரு பாடகராவும் கூட தமிழ் திரையுலகில் சுந்தர். சி அவர்கள் வலம் வந்துள்ளார். பல வெற்றி படங்களையும் தந்து சுந்தர். சி அவர்கள் முறைமாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அதைதொடர்ந்து, உள்ளதை அள்ளித்தா, … Read more

தன் படங்களை ஆபாச படங்களுடன் ஒப்பிட்ட சர்ச்சை இயக்குநர்!!

தன் படங்களை ஆபாச படங்களுடன் ஒப்பிட்ட சர்ச்சை இயக்குநர்!!

தன் படங்களை ஆபாச படங்களுடன் ஒப்பிட்ட சர்ச்சை இயக்குநர்!! சர்ச்சை இயக்குநரான அனுராக் காஷ்யப் அவர்கள் தற்போது மீண்டும் தனது சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்கள் கையில் வசமாக சிக்கி உள்ளார். தனியார் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அனுராக் காஷ்யப் அவர்கள் இந்தி திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்து கொண்டியிருக்கிறார். அனுராக் காஷ்யப் ராம் கோபால் வர்மாவின் சத்யா … Read more

நடந்து முடிந்த இடைத்தேர்தல் – பாஜக கட்சியின் வருங்காலம் என்ன? 

நடந்து முடிந்த இடைத்தேர்தல் - பாஜக கட்சியின் வருங்காலம் என்ன? 

நடந்து முடிந்த இடைத்தேர்தல் – பாஜக கட்சியின் வருங்காலம் என்ன? ஏழு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அந்தஸ்து கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருக்கி உள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 5ஆம் தேதி … Read more

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !!

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !!

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், … Read more

சீர் செய்யப்படுமா அரசுப் பள்ளி கட்டிடங்கள்? நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?

சீர் செய்யப்படுமா அரசுப் பள்ளி கட்டிடங்கள்? நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?

சீர் செய்யப்படுமா அரசுப் பள்ளி கட்டிடங்கள்? நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்? தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக அரசுப் பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் குற்றம் சாட்டுகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூட பள்ளி கட்டிடங்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் சேதமடைந்து உள்ளதாகவும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் புகார் கூறுகின்றனர். தமிழக முழுவதும் அரசு ஆரம்பப்பள்ளிகள், அரசு தொடக்கப்பள்ளிகள், … Read more

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி?

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி?

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி? சென்னை சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதியுதவியும் அளித்துள்ளார். சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் பயங்கர விபத்து அரங்கேறியது. இந்த எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண் உயிரிழந்தார். அவருக்கு வயது 60. இதுகுறித்து அறிந்த தமிழக … Read more

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா?

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா?

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா? நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாக்கியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் இயக்கநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு இப்படம் மூன்றாவது படமாகும். இப்படத்தின் டிரெய்லர் யூடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 80களில் நடப்பதுபோல படத்தின் … Read more

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!! தற்போது திமுக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தின் மோசடி நிலவரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சமுத்திரகனான அவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மக்கள் இருப்பிடம் அருகிலேயே மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அம்மா “மினி கிளினிக்’ என்னும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 90 அம்மா “மினி கிளினிக்’களை அப்போதைய முதலமைச்சர் … Read more

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட் சில நூறு ரூபாய்க்களை தந்தால் போதும் வீடியோ காலில் பேசி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று பெண்கள் சிலர் ஆண்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ந்து, அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் வழியாக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சைபர் … Read more