ஏழு மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்! ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

a-stray-dog-bit-a-seven-month-old-baby-the-public-involved-in-the-protest

ஏழு மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்! ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் முறையாக குழந்தை பெற்று கொள்ளாதவர்கள் மற்றும் பெண் குழந்தைகளை விரும்பாதவர்கள் என அனைவரும் பச்சிளம் குழந்தை என்று கூட எண்ணாமல்  தெரு,குப்பை மேடு போன்ற இடங்களில் வீசி செல்கின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நொய்டாவில் உள்ள நொய்டா வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் பகுதியில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றது. அவ்வாறு சுற்றி திரியும் தெரு நாய் ஒன்று ஏழு … Read more

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

attention-government-bus-drivers-and-conductors-shock-news-published-by-the-department-of-transport

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு பேருந்துகளில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.அதனை தடுக்க போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது.அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் பயணம் செய்தார்கள். அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் … Read more

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை!

Former Chief Minister arrested! Police action!

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை! கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே பிரச்சனை நிலவி வருகின்றது.எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சபாநாயக்கருக்கு எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.அதேபோல பன்னீர்செல்வமும் கடிதம் எழுதினார்.நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

southern-railway-announced-special-train-booking-starts-today

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் அவர்கள் எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடமல் இருந்தனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை வருகின்றது அதனால் மக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

attention-students-who-have-cleared-neet-exam-the-announcement-made-by-minister-ma-subramanian

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று முன்தினம் சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!

omni-bus-fare-has-increased-many-times-bjp-leader-condemned

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்! இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த மாதத்தின் இறுத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பணி புரிபவர்கள் மற்றும் கல்லூரி ,பள்ளி என விடுத்தியில் தங்கி  படிப்பவர்கள் என … Read more

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்! இப்போது உள்ள காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. சிறியவர்கள் படிப்பு தேர்வுகள் என்ற பயத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் படிப்பில் கவனம் குறைவது, தேர்வில் மதிப்பெண் குறைவது போன்ற பிரச்சனைகளை ஏற்பட்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. மேலும் பணிபுரிபவர்களுக்கும் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் மிகுந்த மன அழுத்தம் அடைகின்றனர்.இதோ … Read more

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு! இந்திய கலாச்சாரம் பண்டிகளில் நிறைந்த கலாச்சாரம் ஒவ்வொரு பண்டிகைக்கு ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது. அதேபோல்தான் தீபஒளி திருநாளுக்கும் நிறைய கதைகள் உள்ளன. தீப ஒளி என்ன முன்னோர்கள் குறிப்பிடுகின்றன தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம், இருள் என்பது தோல்வியின் பொருள் அதனால் தீப ஒளியினால் இருளை விலக்குவது தான் தீபஒளி திருநாள். தீபாவளி பண்டிகை புராணம்: நரகாசுரன் என்ற அசுரன் அழிந்த தினம் … Read more

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்! ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப, குறைந்தது ஐந்து நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும். தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.   யம தீபம் தீபாவளிக்கும் முன்தினம் ஏற்றப்படுகிறது. இதனால் குடும்பம் விருத்தி, … Read more

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் ! திருமணமான தம்பதியர்கள் ஓரிரு மாதங்களிலேயே தான் கருவுற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மேலும் அவர்கள் அவ்வாறு இல்லை என்ற பட்சத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியம் உடலமைப்பை பொறுத்தது. இருப்பினும் சில வழிமுறைகளின் மூலம் துரிதமாக கருவுறலாம். உடலுறவு பின் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் படுக்கையிலேயே படுத்துக் கொள்வது, கர்ப்பப்பை வாயில் நுழையும் விந்தணுக்களின் இயக்கத்தை எளிதாகிறது. மேலும் உடலுறவு … Read more