பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!

A bullet gun in the hand holding a book at school! 15 year old boy arrested !!

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் அப்பள்ளியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது என போலீசார்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியின் வெளியே  2 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன் போலீசாரால் கைது … Read more

விண்வெளியில் நெற்பயிர் அமோக விளைச்சல் ! விஞ்ஞானிகள் செய்த சாதனை!

Huge yield of rice in space! Achievements made by scientists!

விண்வெளியில் நெற்பயிர் அமோக விளைச்சல் ! விஞ்ஞானிகள் செய்த சாதனை! கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில் ,பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் ஆய்வகத்தில்  நெற்பயிர் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். மேலும் இதற்கான முயற்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இந்நிலையில் இதற்கான தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடிகளின் விதைகளை    விஞ்ஞானிகள் பயன்படுத்தினார்கள். இதனைதொடர்ந்து தாலே கிரேஸ் என்ற முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த விதை … Read more

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!!

A happy news for housewives!..gas cylinder price is low!!

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!! சென்ற மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பல மாற்றங்கள் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ளன.இந்நிலையில் மாதந்தோறும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1ஆம் தேதியிலும் மற்றும் 15ஆம்  தேதியிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையின் மாற்றம் அறிவிக்கப்படும். அதனால் இன்று சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என்று தெரிகிறது.கடந்த 15 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. … Read more

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி!

Toll booth fee effective from midnight! Motorists suffer!

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி! ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தி வரப்படுகிறது . தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம்,ஓமலூர், கரூர் உள்ளிட்ட  28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி,திருச்செந்தூர்,நெல்லை ,மதுரை  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வாகனங்கள் தமிழ்நாட்டின் மைய பகுதியான சமயபுரம் சுங்கச்சாவடி … Read more

ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு  கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

The case for salary increase! The High Court has given time to the Tamil Nadu government!

ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு  கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்! கடந்த 2006 மற்றும்   2007 ஆம் ஆண்டுகளில் அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 நபர்களின் பட்டியலை சமர்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4,500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற  தங்களுக்கும் ஊதிய … Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

School and college holidays in this district today! District Collector announced!

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில தினகளாக அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.நேற்று சேலம் ,ஈரோடு ,கோவை ,நீலகிரி, நாகை போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை விடிய விடிய பெய்தது .மேலும் இன்று  கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள  பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விடுமுறை எனவும்  அறிவித்துள்ளார்.இந்நிலையில்  நாகை மாவட்டத்தில் பல இடங்களில் மிக … Read more

‘ஐ’ திரைப்படம் வசூலை முறியடித்து விடுமா?இந்த கோப்ரா திரைப்படம்?.ஒரு நாள் வசூலே இவ்வளவு தானா?!

'ஐ' திரைப்படம் வசூலை முறியடித்து விடுமா?இந்த கோப்ரா திரைப்படம்?.ஒரு நாள் வசூலே இவ்வளவு தானா?!

‘ஐ’ திரைப்படம் வசூலை முறியடித்து விடுமா?இந்த கோப்ரா திரைப்படம்?.ஒரு நாள் வசூலே இவ்வளவு தானா?!   சியான் விக்ரமின் கோப்ரா உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றியை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் விக்ரமின் கேரியரில் முதல் நாள் வசூலாக மாறும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று வருட காத்திருப்பு முடிந்து இன்று கோப்ரா திரைக்கு வந்துள்ளது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தமிழ் நாட்டில் 500 ற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த … Read more

தன் இசையால் கட்டி போட்ட இசைஞானி!.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தந்தை..வெளியான வீடியோ வைரல்.!!

தன் இசையால் கட்டி போட்ட இசைஞானி!.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தந்தை..வெளியான வீடியோ வைரல்.!!

தன் இசையால் கட்டி போட்ட இசைஞானி!.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தந்தை..வெளியான வீடியோ வைரல்.!! இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1997 இல் இசைத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2001 இல் அவர் நந்தா படத்திற்கு இசையமைத்த பிறகு அவரது பெயர் துறையில் வளரத் தொடங்கியது. முன் பணியா பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பாடலாக இருந்ததால் யுவன் தனது இசையமைப்பிற்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். கடந்த 25 ஆண்டுகளாக இசைத்துறையில் … Read more

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…   திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை என்கிற ஊர் உள்ளது.செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து … Read more

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?. மேஷம் ராசிக்காரர்களே!.வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு உண்டாகும். செய்து முடிக்கும் வேலைகள் அனைத்தும் இன்றே செய்து முடித்து விடுவீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிி களுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு சரியாகும்.எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.அஸ்வினி , முன்னேற்றமான நாள்.பரணி, ஆதரவுஉண்டாகும்.கிருத்திகை,சாதகமான நாள்.   ரிஷபம் … Read more