மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்!

Wave crowd at the liquor store! 292.09 crore sales in a single day!

மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.இரு மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் என்பதால்,மக்கள் முடிவுகளை எண்ணி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கடந்த பிரச்சாரத்தின் போது முறையான கொரோனா விதிமுறைகளை கடைபிக்காததால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் எற்பட்டத்து.இதில் பல தலைவர்களின் உயிரும் பலியானது.அந்தவகையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர் மாதவராவ் … Read more

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

Sudden fire only in the center of the corona! Was it planned and carried out?

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா? கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரையும் முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தொற்றை கட்டுப்படுத்த தேவையான காரியங்களுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்லுமாறு மக்களிடம் கேட்டுவருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை பற்றாக்குறை அதிக அளவு உள்ளது. ஆக்சிஜன் … Read more

இரண்டாம் இடத்திற்கு வந்த இந்தியா! நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா!

India came in second! Corona increasing day by day!

இரண்டாம் இடத்திற்கு வந்த இந்தியா! நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா! சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிப்பதற்கே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிவேகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று … Read more

விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்!

Awake federal government! It is a pity that an 18 year old cannot be vaccinated!

விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது சுனாமி போல அதிக அளவில் பரவி வருகிறது.இந்த கொரோனாவின் 2-வது அலையானது மக்களை பெருமளவு பாதித்துள்ளது.மக்களின் நலன் கருதி கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.குறிப்பாக டெல்லி,மகாராஷ்டிரா பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.முக்கியமாக டெல்லி அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளது. டெல்லி முழுவதும் இடுகாடுகளாக மாறியது … Read more

முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Predictable election results! Stalin's sudden announcement!

முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. இரு கட்சியின் மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் இதுவே ஆகும்.அதனால் மக்கள் அனைவரும் தேர்தலின் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருக்கின்றனர்.நாளை மறுநாள் மே 2- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது.அதனால் மக்கள் யாரும் தேர்தல் முடிவின் போது வெளியே வரக்கூடாது என்றும்,வெற்றி அடைந்தவுடன் ஆரவாரங்கள் செய்யக்கூடாது எனவும் தேர்தல் … Read more

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா?

Will the regime change solve the oxygen shortage? People expect!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா? கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2 வது அலையாக உருவாகி மக்களை பாதித்து வருகிறது.சுகாதாரத்துறையின் 24 மணி நேர கணக்கின்படி இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி 3,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் குறிப்பாக டெல்லி,பீகார்,மகாராஷ்டிரா ஆகிய பகுதிகள் இடுகாடுகளாக காட்சியளிக்கிறது.கொரானா நோயாளிகள் அதிகரிப்பின் காரணமாக முக்கிய நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்!

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த சமயத்தில் தேர்தலில் குளறுபடிகள் அதிக அளவு நடந்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என உயர்நீதி மன்றத்தில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்தார். அந்த மனுவில் கிருஷ்ணசாமி கூறியிருந்தது,தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் … Read more

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi!   

Modi threatens Facebook Suddenly missing #Resign Modi!

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi! தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி சரியான கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க முயல்வதில்லை என்ற நோக்கில் சமூக வலைத்தள பக்கத்தில் #Resign Modi என்று உருவாக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து அந்த ஹேஷ்டேக்கானது   பெருமளவில் வைரலானது.அந்த பக்கத்தின் கீழ் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்த ஹேஷ்டக் ஆனது டிவிட்டரில் தேசியளவில் வைரலானது.சிலர் இதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டனர்.மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட … Read more

இடுகாடாக மாறும்இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி!

India to become a graveyard! Corona kills to touch the peak!

இடுகாடாக மாறும் இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி! கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனா தொற்றானது சுனாமி போல அதிவேகத்தில் பரவி வருகிறது.தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளனர்.இருப்பினும் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவைக்கு அதிக தட்டுப்பாடுகள் காணப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்கள் பலியாகி வருகின்றனர்.டெல்லியில் … Read more

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்!

Another shock to the screen! Director KV Anand dies of heart attack

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்! சின்ன கலைவாணன் என்று அழைக்கப்படும் விவேக் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமே இன்றளவும் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக ஒளிப்பதிவாளர் ,மற்றும் இயக்குனருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழத்தியுள்ளது.தற்போது கொரோனாவின் 2-வது அலையால் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள்,திரையுலகினர் என பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கைகள் இன்றி ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நோயாளிகளுடன் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு … Read more