கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!

Police fined PM for not following Corona rules! Country people in shock!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்! கொரோனா தொற்று சென்ற வருடம் உலகத்தையே சுற்றி சுற்றி வந்தது.அத்தொற்றால் உலகளவில் பலக்கோடி பேர் உயிரிழந்தனர்.அத்தொற்று மக்களை பாதிக்காமல் இருக்க அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை போட்டது. கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது. நமது இந்தியாவில் நேற்று நம் பிரதமர் நரேந்திரமோடி தொற்று அதிகம் … Read more

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்!

new-technique-to-control-corona-in-brazil-they-say-this-is-the-hands-of-god

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்திலும் அதி வேகமாக தற்போதும் பரவி வரத்தான் செய்கிறது.முதலில் இத்தொற்று சீனாவில் ஆரம்பித்து அப்படியே அனைத்து நாடுகளுக்கு தொற்றி வந்தது.அந்தவகையில் தற்போது முதல் இடத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது. அந்தவகையில் தற்போதும் கொரோனா தொற்றிலிருந்து மீளாத நாடக … Read more

எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே  கதிகலங்க வைத்த வாலிபர்!

The police were responsible for my death! The young man who made the police officers sunbathe!

எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே  கதிகலங்க வைத்த வாலிபர்! இந்த காலகட்டத்தில் தற்போதைய வாலிபர்கள் பல முடிவுகளை சட்டென்று எடுத்துவிடுகின்றனர்.அந்தவகையில் தார்வார் மாவட்டம் திம்மாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் தான் மைலாரா,இவருக்கு வயது 25.இவருடைய லட்சியமே போலீஸ் துறையில் பணியாற்றுவது தான்.இந்த நிலையில் அவர் கர்நாடக உள்துறை அமைச்சர் மந்திரி பசவராஜ் பொம்மை,கர்நாடக அரசு,கர்நாடக போலீஸ் டி.ஜி.பி பிரவீன் சூட் ஆகியோருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில் அந்த வாலிபர் கூறியிருப்பது,நான் கர்நாடக … Read more

தூ-ன்னு துப்பினாக்கூட ரூ.500 பைன் வாங்கிடுவாங்க! பைன் போட்டு மாவட்டத்தையே சுத்தம் செய்யும் அரசாங்கம்!

Buy a Rs.500 pine even if you spit on it! The government will clean the pine district!

தூ-ன்னு துப்பினாக்கூட ரூ.500 பைன் வாங்கிடுவாங்க! பைன் போட்டு மாவட்டத்தையே சுத்தம் செய்யும் அரசாங்கம்! கொரோனா தொற்றானது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கி படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றது.பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. பின்பு ஓராண்டு காலமாக நீடித்த இந்த ஊரடங்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000  அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு!

No longer is the mask mandatory! Otherwise a fine of Rs.1000! State Government Action Order!

இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000  அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா … Read more

வியாபாரிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு! அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக நிற்கும் பரிதாபம்!

Merchants who gave the idea to the government! We will not leave the market!

வியாபாரிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு! அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக நிற்கும் பரிதாபம்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை தொடர்ந்து பாதித்து வருகிறது.இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.இதனால் கொரோனா பாதிப்பில்,நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.ஒரு மாதம் முன் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றனர்.அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தி வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஓர் வாரத்திற்குள்ளே கொரோனா தொற்றானது மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் என அனைவருக்கும் … Read more

இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

These are the only ones to choose from! Announcement by the School Education Department!

இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று சென்ற வருடம் உலகத்தையே சுற்றி சுற்றி வந்தது.அத்தொற்றால் உலகளவில் பலக்கோடி பேர் உயிரிழந்தனர்.அத்தொற்று மக்களை பாதிக்காமல் இருக்க அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து பள்ளி,கல்லூரிகளும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இந்த வகுப்புகளில் 60% மாணவர்களே ஆன்லைன் வகுப்புகள் மூலம் படங்களை பயின்றனர்.மீதமுள்ள மாணவர்களால் பயில முடியவில்லை. அதனால் தமிழக அரசு 9,10,11, பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆள் … Read more

இந்த ராசிகாரர்களே பண காரியங்களில் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிகாரர்களே பண காரியங்களில் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாள் ஆக அமையும்.புதிய நண்பர்களின் சகவாசத்தை பெறுவீர்கள்.நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.சில தன வரவுகளை சேகரித்து வைபீர்கள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நன்மைகள் நடைபெறும் நன்னாள்.இன்று பல வெற்றிகள் குவியும்.அலுவலகத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.தன வரவுகள் அதிக அளவு பெருகும் நன்னாள்.உங்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்! பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்! பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை தமிழகத்தில் ஓராண்டு காலமாக இந்த கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு போடப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் செய்தனர். இதனையடுத்து மாணவர்கள் அடுத்த ஆண்டு வகுப்பிற்கு முன்னேறி சென்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமானதால் பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுத்தாலும் 60% … Read more

மூன்று நாட்களாக எரிக்காமல் வைத்திருந்த பிணம்!பிணத்தை எரிக்க வழி விடாத உறவினர்கள்!

The body that had not been cremated for three days! Relatives who did not allow the body to be cremated!

மூன்று நாட்களாக எரிக்காமல் வைத்திருந்த பிணம்!பிணத்தை எரிக்க வழி விடாத உறவினர்கள்! தமிழ்நாட்டில் பல கிராமங்களில் வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளில் இருந்து கொண்டுதான் வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளை கொல்லை கிராமத்தில் நடந்த நிகழ்வு அனைவரையும் கோபமுற செய்கிறது. ஏனென்றால் வாழும்போது தான் சிலருக்கு நிம்மதி கிடைக்காது. இறந்த பிறகாவது அவர்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை முழுமையாக செய்து அவர்களை மனநிறைவுடன் அனுப்பவேண்டும். அதுதான் காலகாலமாக நம் தமிழர்கள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளை … Read more