அறிகுறி தென்படாத நபர்களிடமிருந்து கொரோனா பரவுமா? உலக சுகாதாரதுறை விளக்கம்!
அறிகுறி தென்படாத நபர்களிடமிருந்து கொரோனா பரவுமா? உலக சுகாதாரதுறை விளக்கம்!
அறிகுறி தென்படாத நபர்களிடமிருந்து கொரோனா பரவுமா? உலக சுகாதாரதுறை விளக்கம்!
கொலை குற்றவாளிக்கு ரூ7.5 கோடியில் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
தமிழ் திரையுலகில் ‘தல’ என ரசிகர்களால் கொண்டாடப் படுபவர் அஜீத். தற்போது ‘வலிமை’ படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கபபட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 60% நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்து இவரை வைத்து படம் தயாரிக்க பெரிய நிறுவனம் ஒன்று அனுகியுள்ளது. இயக்குநராக விஷ்னு வர்தனை பரிந்துரைத்தவர், தனக்கு 80 கோடி சம்பளம் என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த தயாரிப்பாளருக்கு தலை … Read more
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – முதல்வர் அதிரடி அறிவிப்பு கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு தள்ளி வைக்கப்பட பல தேதிகள் பரீசிலிக்கப்பட்டு இம்மாதம் 15ம் தேதி முதல் நடத்த தமிழக கல்வி துறை திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்வுகள் துறையுடன் இனைந்து இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தேர்வு அவசியமா … Read more
சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பு – எச்சரிக்கும் மாநகராட்சி
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தை பொருத்த வரை மொத்தம் 33229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர். இது வரை 17527 பேர் குணமடைந்துள்ள நிலையில் 286 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 1562 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1149 பேர் ஆவார்கள். இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்ப்ட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊரடங்கு போலவே … Read more
தனியார் மருத்துவமனையில் கட்டண கொள்ளையை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருப்போம். அப்படிமத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 80 வயது முதியவரை உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது குடும்பத்தினர் 5 ஆயிரம் ரூபாய் முன் பணமாக செலுத்தியுள்ள்னர். அவர் சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து மேலும் 11 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு மருத்துவ மனை நிர்வாகம் … Read more
கிருஷ்ணகிரி – சென்னை வரை! 9 மாணவர்கள் சிறப்பு பேருந்தில் அனுப்பி வைப்பு!
நீர் திறப்பால் மகிழ்ச்சி! கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!