கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! 

கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! 

கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி!  மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்பு மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..” கொரானாவிற்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி பள்ளிகளை தலா 10 கோடியில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. … Read more

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு!

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு!

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு! மதுரை மாவட்டம் செந்தலைப்பட்டியில் உள்ள கோவில் சித்திரை திருவிழாவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு. மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவு. இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறி இருக்குமானால் அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற … Read more

வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்!  

வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்!  

வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்!   வெயில் காலத்தில் நம் எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் அதிமதுரம். இது இனிப்பு சுவை கொண்டது. வெயில் காலங்களில் பொதுவாக வயிற்றில், வாயில் புண்கள் ஏற்படும். அதிகமாக நா வறட்சி உண்டாகும். அதற்கு சரியான மருந்து இந்த அதிமதுரம். இது பொடியாகவோ அல்லது வேராகவோ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீட்டு … Read more

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! 

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! 

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு!  தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிமுக கவுன்சிலரை தரதரவெனெ இழுத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது. … Read more

2 வாரத்தில் பைசா செலவில்லாமல் தொப்பை இடுப்பு சுற்றளவு குறைய வேண்டுமா? இந்த 2 பொருள்கள் மட்டும் போதும்!

2 வாரத்தில் பைசா செலவில்லாமல் தொப்பை இடுப்பு சுற்றளவு குறைய வேண்டுமா? இந்த 2 பொருள்கள் மட்டும் போதும்!

2 வாரத்தில் பைசா செலவில்லாமல் தொப்பை இடுப்பு சுற்றளவு குறைய வேண்டுமா? இந்த 2 பொருள்கள் மட்டும் போதும்!  சிறிது கூட கஷ்டப்படாமல் உங்களது தொப்பையை 2 வாரத்தில் குறிக்கக்கூடிய ஒரு எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். இந்த பவுடரை நீங்கள் 2 வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் எந்தவித பக்க விளைவுகள் மற்றும் உடல் சோர்வுகள் இன்றி உங்களது தொப்பையானது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். ஆண்கள், பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம். இந்த பவுடரை … Read more

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! 

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! 

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு!  சேலம் மாவட்டம், காருவள்ளி வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து … Read more

இதை மட்டும் செய்தால் போதும்.. படுத்த அடுத்த நிமிடமே தூக்கம் தான்!!

இதை மட்டும் செய்தால் போதும்.. படுத்த அடுத்த நிமிடமே தூக்கம் தான்!!

தூக்கம் என்பது ஒரு வரம். ஒரு சிலர் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும் இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒரு சிலருக்கு எவ்வளவு முயன்றாலும் தூக்கம் வராது. தற்போதைய கால சூழலில் நம்மில் பலருக்கும் தூக்கம் வருவதில்லை. இதில் வயது பாகுபாடு எதுவுமில்லை. காரணம் நாம் அனைவருமே கைபேசியை பயன்படுத்துவதுதான். இரவு வெகுநேரம் கைபேசியை பார்ப்பது, பிறகு காலையில் நேரம் கழித்து எந்திரிப்பது இதனால் நமக்கு தூக்கம் சரியான அளவில் இருக்காது. ஒருவர் 7 முதல் 8 மணி நேரம் வரை … Read more

மாங்காய் இவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்கள்!!

மாங்காய் இவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் மாங்காய் சாப்பிட மிகவும் பிடிக்கும். உப்பு, காரத்துடன் பார்த்தவுடன் நாவில் எச்சிலை ஊறவைக்கும். வெயில் காலத்தில் பச்சை மாங்காய் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதிலுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது சர்க்கரையின் அளவு கட்டுப்பட்டு இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. மங்காயில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து கொலஸ்டிரால் அளவை குறைத்து இதய … Read more

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்! 

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்! 

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்!  பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளரும் பிரபல ரவுடியும் ஆன பி.பி.ஜி சங்கர் என்பவரை நேற்று மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவருடைய உடலானது உடற்கூறு ஆய்வுக்காக கே எம் சி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் தடா பெரியசாமி கேஎம்சி மருத்துவமனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!  ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு … Read more