ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு 

Defamation cases chasing Rahul Appear in court again!!

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திண்டுக்கல் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர … Read more

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை 

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை 

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை தேனியில் இறந்த மூதாட்டியின் உடலை எரியூட்டுவதில் யார் அடக்கம் செய்வது என இரு மகள்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதில் உடலை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மூதாட்டியின் உடல் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் யார் அடக்கம் செய்வது என தீர்மானிக்கும் வரை மருத்துவகல்லூரியின் பிணவறையில் வைக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேனியை சேர்ந்த வயதான மூதாட்டி அண்னதாய், … Read more

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை – ஜாக்டோ ஜியோ

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை - ஜாக்டோ ஜியோ

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை – ஜாக்டோ ஜியோ 85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை.அதனால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி 11ஆம் தேதி கோட்டையில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க 50,000 பேர் பங்கேற்பதாகவும்,அந்நாளில் வினாத்தாள் திருத்தும் மையங்களில் ஒரு மணி நேரம் மட்டும் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் … Read more

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி மயிலாடுதுறை அருகே வளை காப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளைய காப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியுள்ளனர் தொடர்ந்து நள்ளிரவு முதல் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு விருந்து … Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன?  திடீரென ஏடிஎம் கிளை ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் உள்ளிருந்த பணத்தின் கதி என்னவென்று தெரியவில்லை. ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீப்பிடித்து ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில் உள்ள பணம் தப்பியதா?  என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுப்பற்றி கூறப்படுவதாவது, சென்னையில் அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் … Read more

சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Salem Corporation

சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு வெறும் காகித பேப்பராக மட்டுமே உள்ளது. எனவே மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் விதமாக பட்ஜெட் இருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டினர். சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் 786.80 கோடி ஆகும். மூலதன செலவுகள் 788.06 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, 1.26 கோடி பற்றாக்குறையாக உள்ளது. … Read more

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் திருப்பணிகள் 17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பொள்ளாச்சி தொகுதி ஆனைமலை அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்து சமய … Read more

விவசாயிகளுக்கு பாதிப்பளிக்கும் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வராது – அண்ணாமலை உறுதி 

விவசாயிகளுக்கு பாதிப்பளிக்கும் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வராது - அண்ணாமலை உறுதி 

விவசாயிகளுக்கு பாதிப்பளிக்கும் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வராது – அண்ணாமலை உறுதி தமிழகத்தின் வேளாண் பாதுகாப்பு மண்டலமான டெல்டா மாவட்டம் உள்ளிட்ட எங்கும் விவசாயிகளுக்கோ விவசாய நிலங்களுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வராது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று 44 ஆம் ஆண்டு பாஜக துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, … Read more

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு 

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு 

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 2015-16 காலக்கட்டத்தில் டெல்லி அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் இருந்தபோது, போலி நிறுவனங்களின் பெயரில் ரூ. 4.81 கோடி மதிப்புடைய சொத்துகளை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததது. இந்த வழக்கு தொடர்பாக சத்யேந்தர் … Read more

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் – கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் - கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் – கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி- மணிவண்ணன். இவரது மகள் சத்யா வயது 28. இவருக்கும் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சத்யாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் … Read more