முருகதாஸ் தயாரிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய கால திரைப்படம் ‘1947’… கவனம் ஈர்க்கும் டீசர்!

முருகதாஸ் தயாரிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய கால திரைப்படம் ‘1947’… கவனம் ஈர்க்கும் டீசர்!

முருகதாஸ் தயாரிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய கால திரைப்படம் ‘1947’… கவனம் ஈர்க்கும் டீசர்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஆனால் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்தியில் அமீர் கானை வைத்து இயக்கிய கஜினி படத்தின் இமாலய வெற்றிதான். அதன் பின்னர் விஜய்யோடு கூட்டணி அமைத்து … Read more

பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்காகதான் விளையாட விரும்பினார்… ராஸ் டெய்லர் சொன்ன பரபரப்பு கருத்து

பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்காகதான் விளையாட விரும்பினார்… ராஸ் டெய்லர் சொன்ன பரபரப்பு கருத்து

பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்காகதான் விளையாட விரும்பினார்… ராஸ் டெய்லர் சொன்ன பரபரப்பு கருத்து நியுசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தற்போது தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். நியுசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து தற்போது தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தில் … Read more

தற்போதுள்ள நடைமுறை இந்த வகுப்பிற்கு தொடரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

Existing practice will continue for this class! The announcement made by Minister Anbil Mahesh Poiyamozhi!

தற்போதுள்ள நடைமுறை இந்த வகுப்பிற்கு தொடரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு! சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரதா சரணாலய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னால் அவர் செய்த போது தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் பிளஸ் ஒன் பாடங்கள் நடத்தப்படுவதில்லை என்று எண்ணி தான் பிளஸ் ஒன் வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்பது … Read more

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! 

Students don't get computer program? The report published by Ramadoss!

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.  மேலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்  தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் … Read more

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?... ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு இந்திய அணியில் இப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் என இரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் … Read more

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்!

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்!

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோதுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதையடுத்து ஆகஸ்ட் … Read more

ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சி சேனல்கள்… பின்னணி என்ன?

ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சி சேனல்கள்… பின்னணி என்ன?

ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சி சேனல்கள்… பின்னணி என்ன? இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடக்கும் 3 ஒரு நாள் போட்டிகளை ஒளிபரப்ப எந்த சேனல்களும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!..

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!..

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!.. இன்றைய காலகட்டங்களில் தூக்கமின்மையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எப்படி எல்லாம் நாம் புரண்டு புரண்டு படுத்தாலும் நமக்கு அந்த தூக்கம் வரவே மாட்டேங்குது. நன்றாக தூங்கவில்லை என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது. தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம் டைப் 2 நீரிழிவு போன்றவற்றுடன் மனநிலை தொடர்பான … Read more

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!. ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் ராஜேஷ் சஞ்சய் 22 என்ற வாலிபரும்  நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சந்தித்து அவ்வப்போது மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அங்குள்ள … Read more