பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு
பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு O. Panneerselvam அரசியலில் மற்றவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என தனது ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் (O. Panneerselvam) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ” ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற பாரதியாரின் வரிகளும், ‘திங்களோடும், செழும் பரிதி தன்னோடும், விண்ணோடும், உடுக்களோடும், பொங்குகடல் … Read more